ஆப்நகரம்

எனக்கேற்ற ஒருவரை சந்திக்கும்போது திருமணம்: நிகிஷா!

சமுதாயத்தில் எனக்கேற்ற ஒருவரை சந்திக்கும்போது அவரை நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை நிகிஷா பட்டேல் கூறியுள்ளார்.

TNN 21 Dec 2016, 6:12 pm
சமுதாயத்தில் எனக்கேற்ற ஒருவரை சந்திக்கும்போது அவரை நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை நிகிஷா பட்டேல் கூறியுள்ளார்.
Samayam Tamil when you meet someone who customized wedding nikisa
எனக்கேற்ற ஒருவரை சந்திக்கும்போது திருமணம்: நிகிஷா!


தற்போதுள்ள நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் பிடித்தவருடன் டேட்டிங் செய்வதும், பிடிக்காவிட்டால் பிரேக் அப் செய்வதும் மற்ற கலாசாரத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் திருமணம் செய்துகொள்ள வேண்டிய வயதையும் தாண்டி பல நடிகைகள் நடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். ‘என்னமோ ஏதோ, ‘கரையோரம், ‘நாரதன், ‘7 நாட்கள்’ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நிகிஷா பட்டேல். இவர் தற்போது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

உங்களது திருமணம் எப்போது என்று கேட்டதற்கு, ‘‘லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான் எனது தேர்வாக இருக்கும். இதுவும் சமுதாயத்தில் எனக்கேற்ற ஒருவரை சந்திக்கும்போது அப்போதுதான் எனக்கு திருமணம் நடக்கும்’என்றார் நிகிஷா.

When you meet someone who customized Wedding: nikisa!

அடுத்த செய்தி

டிரெண்டிங்