ஆப்நகரம்

தன்னை தானே அடையாளம் தெரியாமல் திகைத்த ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியா தான் நடித்த படத்தைப் பார்த்தபோது அவரது நடிப்பை அவராலேயே நம்ப முடியவில்லையாம்.

TNN 10 Aug 2017, 2:26 pm
நடிகை ஆண்ட்ரியா தான் நடித்த படத்தைப் பார்த்தபோது அவரது நடிப்பை அவராலேயே நம்ப முடியவில்லையாம்.
Samayam Tamil who am iasked her self andrea
தன்னை தானே அடையாளம் தெரியாமல் திகைத்த ஆண்ட்ரியா!


நடிகை ஆண்ட்ரியா நல்ல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம்தான் ‘தரமணி’. இந்தப் படம் நாளை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை ராம் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. படத்தின் ரிலீஸை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், ஏனெனில், ஏற்கனவே டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடித்துவிட்டது.

இப்படத்தின் டப்பிங் பேசுகையில் ஆண்ட்ரியா ஒவ்வொரு வினாடியும் ‘யார் இந்த பொண்ணு, நம்மை மாதிரியே இல்லையே, உண்மையில் நான்தான் இப்படி நடித்தேனா’ என்று மிகவும் ஆச்சரியமாகவே தன் கேரக்டரைப் பார்த்து ரசித்தாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்