ஆப்நகரம்

Bayilvan Ranganathan: ஏஆர் ரஹ்மான் சசோதரியிடமும் வேலையை காட்டிய வைரமுத்து... பயில்வான் ரங்கநாதன் பகீர்!

Bayilvan Ranganathan: பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Samayam Tamil 26 Sep 2022, 11:39 am
பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Samayam Tamil why vairamuthu ignored in ponniyin selvan bayilvan rangananthan reveals the reason
Bayilvan Ranganathan: ஏஆர் ரஹ்மான் சசோதரியிடமும் வேலையை காட்டிய வைரமுத்து... பயில்வான் ரங்கநாதன் பகீர்!



பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு அதே பெயரில் உருவக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

'சில்க்' ஸ்மிதா... 26 வருடங்களாய் நீடிக்கும் மர்மம்!

வைரமுத்து புறக்கணிப்பு

இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் இதுவரை இடம்பெற்று வந்த கவிஞர் வைரமுத்து இம்முறை புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் சின்மயி விவகாரம்தான் என பேசப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து பத்திரைகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

பயில்வான் வீடியோ

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை. வைரமுத்து வரிகளால்தான் ஏஆர் ரஹ்மானின் இசை எடுப்பட்டது. மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், வைரமுத்து ஆகிய மூவரின் கூட்டணி வெற்றி கூட்டணி. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Bonda Mani: என் குடும்பம் இன்னைக்கு சாப்டுதுன்னா.. அதுக்கு காரணம் போண்டா மணிதான்.. பிரபல நடிகர் உருக்கம்!

ஏஆர் ரஹ்மான் வைத்த செக்

பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைக்க மணிரத்னம், ஏஆர் ரஹ்மானை அணுகியபோது வைரமுத்து பாடல் எழுதுவதாக இருந்தால் நான் இசையமைக்கவில்லை. வேறு யாரையாவது வைத்து இசையமைத்து கொள்ளுங்கள் என கூறிவிட்டார் ஏஆர் ரஹ்மான். இதைக்கேட்டு ஷாக்கான மணிரத்னம் ஏஆர் ரஹ்மானை ஏற்றுக்கொண்டு வைரமுத்துவை புறக்கணித்து விட்டார்.

ஏஆர் ரஹ்மான் சகோதரி பலாத்காரம்

ஏற்கனவே சின்மயி, சுஹாசினியிடம் வைரமுத்து பற்றி கூறியுள்ளார். இந்நிலையில் ஏஆர் ரஹ்மானும் வைரமுத்துவை புறக்கணித்ததற்கு காரணம் மீடூ பிரச்சனைதான். ஏஆர் ரஹ்மானின் சகோதரி வைரமுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பத்திரிகையாளர்களிடம் கூறினார். அந்த காரணத்தினால் தான் ஏஆர் ரஹ்மான் வைரமுத்துவை புறக்கணித்துவிட்டார்.

Aditi Shankar: அதுக்குள்ளேயே அந்த வேலையை ஆரம்பித்த அதிதி ஷங்கர்... என்ன மேட்டருன்னு பாருங்க!

மணிரத்னம் சொன்ன காரணம்

வைரமுத்து புறக்கணிக்கப்பட்டது ஏன் என மணிரத்னத்திடம் கேட்டபோது முதலில் பதில் கூற மறுத்துவிட்டார். பின்னர் புதியவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சப்பைக்கட்டு கட்டினார். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Deepa: தீபாவிடம் விடிய விடிய போனில் பேசிய இயக்குநர்.. வீடியோக்கள் அழிப்பு.. விசாரணையில் அம்பலமான திடுக் தகவல்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்