நடிகை ரித்திகா சிங் தமிழில் சொந்தமாக டப்பிங் பேசுவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்தப் படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். படத்தில் நடித்த ரித்திகா சிங் நிஜத்திலும் குத்துச்சண்டை வீராங்கனை. இப்போது இவர் முழுநேர நடிகையாகி விட்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். இருந்தாலும் தமிழுக்குத்தான் அதிக முன்னுரிமை கொடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். நிறைய படங்களில் நடித்து பணம் சம்பாதித்தால் போதும் என்று நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில், நடிகை ரித்திகா சிங் சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆசைப்படுகிறார். ரித்திகாவின் பூர்வீகம் மும்பை. இவர், இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருப்பதால், நன்றாகவே தமிழ் பேச கற்றுக் கொண்டுள்ளாராம். விரைவில் தமிழில் அவர் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங் பேச முயற்சி செய்து வருகிறாராம்.
Ritika Singh made everyone proud and happy by winning a National Award with her spellbinding performance in her debut film 'Irudhi Suttru', But the actress turned boxer felt that she did not expect the award as she did not dub on her own for the Tamil film.
‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்தப் படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். படத்தில் நடித்த ரித்திகா சிங் நிஜத்திலும் குத்துச்சண்டை வீராங்கனை. இப்போது இவர் முழுநேர நடிகையாகி விட்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். இருந்தாலும் தமிழுக்குத்தான் அதிக முன்னுரிமை கொடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். நிறைய படங்களில் நடித்து பணம் சம்பாதித்தால் போதும் என்று நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில், நடிகை ரித்திகா சிங் சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆசைப்படுகிறார். ரித்திகாவின் பூர்வீகம் மும்பை. இவர், இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருப்பதால், நன்றாகவே தமிழ் பேச கற்றுக் கொண்டுள்ளாராம். விரைவில் தமிழில் அவர் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங் பேச முயற்சி செய்து வருகிறாராம்.
Ritika Singh made everyone proud and happy by winning a National Award with her spellbinding performance in her debut film 'Irudhi Suttru', But the actress turned boxer felt that she did not expect the award as she did not dub on her own for the Tamil film.