ஆப்நகரம்

விஜய் படத்திற்கு வசனம் எழுதும் ஜெயமோகன்!

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் விஜய்யின் புதிய படத்திற்கு வசனம் எழுதி வருகிறார்.

TNN 22 Jan 2018, 4:09 pm
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் விஜய்யின் புதிய படத்திற்கு வசனம் எழுதி வருகிறார்.
Samayam Tamil writer jayamohan dialogue writes to vijay62
விஜய் படத்திற்கு வசனம் எழுதும் ஜெயமோகன்!


ஏ.ஆர்.முருகதாஸும், விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். தற்போது விஜய் நடித்து வரும் பட்ம் அவரின் 62வது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பித்து தற்போது நடைபெற்று வருகிறது.. ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘பாபநாசம்‘, ரஜினியின் ‘2.0’ உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி

டிரெண்டிங்