ஆப்நகரம்

மசாஜ் சென்டரில் கவர்ச்சியாக படுத்துகிடக்கும் நடிகை யாஷிகா!

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், மசாஜ் சென்டரில் டிரஸ் இல்லாமல் கவர்ச்சியாக படுத்துகிடக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 16 Apr 2019, 3:02 pm
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதையடுத்து அவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
Samayam Tamil yashika


கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் மக்களிடம் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

எப்போதும் தாராளமாக படங்களில் கவர்ச்சி காட்டும் அவர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கும் அடிக்கடி பதில் அளித்து வருகிறார். இவர் தொப்புளில் மாட்டியுள்ள வளையம் எப்போது போட்டது என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதில் அளித்த யாஷிகா, "நான் 10ம் வகுப்பு படிக்கும்போதே போட்டுவிட்டேன். அதற்கப்புறம் தான் நான் வளைஞ்சு நெளிஞ்சு அழகாயிட்டேன்" என கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை யாஷிகா, அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தப் புகைப்படத்தில் யாஷிகா தொடை தெரியும் அளவுக்கு மோசமான கோணத்தில் போட்டோ எடுத்துள்ளனர். அந்த உடை மற்றும் போட்டோவை கடுமையாக பலரும் விமர்சிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது மசாஜ் சென்டர் சென்றிருந்த யாஷிகா அங்கே உள்ளாடை அணியாமல் படுத்து கிடப்பதை புகைப்படமெடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram #yashikaaannand A post shared by YASH (@yashikaaannand) on Mar 14, 2019 at 12:40am PDT

View this post on Instagram #ootd #dubaidiaries #yashikaaannand A post shared by YASH (@yashikaaannand) on Mar 8, 2019 at 5:41am PST

அடுத்த செய்தி

டிரெண்டிங்