ஆப்நகரம்

அதிக புள்ளிகள் எடுத்த யாஷிகாவுக்கு பிக்பாஸ் கொடுத்த பரிசு!

போட்டியில் அதிக புள்ளிகளை எடுத்து முதல் இடத்தில் இருக்கும் யாஷிகாவுக்கு பிக்பாஸ் பரிசாக ரூ. 5 லட்சத்தை வழங்கியுள்ளது.

Samayam Tamil 22 Sep 2018, 4:52 pm
போட்டியில் அதிக புள்ளிகளை எடுத்து முதல் இடத்தில் இருக்கும் யாஷிகாவுக்கு பிக்பாஸ் பரிசாக ரூ. 5 லட்சத்தை வழங்கியுள்ளது.
Samayam Tamil yashika 3


இந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் நடிகை யாஷிகா தான் முன்னணியில் இருந்தார். மேலும் இன்று நடந்த டாஸ்கில் ஐஸ்வர்யா பலரது கோலமாவு பாக்சையும் கீழே தள்ளி உடைத்துவிட்டார். இந்த டாஸ்க்கிலும் யாஷிகா அதிக புள்ளிகள் பெற்றதால் அவர் இந்த வார போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதற்காக பிக்பாஸ் அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை கேட்டதும் ஐஷ்வர்யா மற்றும் யாஷிகா சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்