ஆப்நகரம்

Yashika Anand: ‘எனக்கு போர் அடிச்சா குளிக்கமாட்டேன்’ என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்!

‘எனக்கு போர் அடிச்சா அன்று குளிக்கமாட்டேன்’ என்று ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

Samayam Tamil 19 Jun 2018, 3:42 pm
‘எனக்கு போர் அடிச்சா அன்று குளிக்கமாட்டேன்’ என்று ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.
Samayam Tamil bigboss-yashika1-tamil2-1529384885


‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மூலம் தமிழகத்தில் யாஷிகாவுக்கு அதிக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். தற்போது இவர் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளராக வீட்டிற்குச் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று காலை 11 மணி வரை நடிகை யாஷிகா ஆனந்த் குளிக்காமல் இருந்துள்ளார். மற்ற போட்டியாளர்களான ஜனனி, ரம்யா உள்ளிட்ட பலரும் ஏன் குளிக்கவில்லை என்று யாஷிகாவிடம் கேட்டதற்கு, “நான் நினைச்சா குளிக்காமலேயே இருப்பேன்.

போர் அடிச்சா குளிக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார். இவரின் பதிலைக் கேட்ட மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்