தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுபாளர் தேஜஸ்வனி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமீபகாலமாக சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சேனலில் செய்தி வாசிப்பவராகவும் தொகுப்பாளினியாகவும் இருந்தவர் தேஜஸ்வனி.
இவர் ஐடி ஊழியர் பவன்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதி என்ற காரணத்தால் பெற்றோர்கள் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளவில்லை. சில ஆண்டுகள் துபாயில் வசித்த இவர்கள் பின் சமீபத்தில் இந்தியா திரும்பினர்.
நேற்று தேஜஸ்வனி தன் அறைக்குள் சென்று நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் அவர் மாமியார் அதிர்ச்சி அடைந்து பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியோடு கதவை உடைத்தார்.
அங்கு தேஜஸ்வனி தூக்கில் தொங்கி மரணம் அடைந்திருந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த தேஜஸ்வனி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் தன் கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது, தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியிருந்தது.
காவல்துறையினர் தேஜஸ்வனியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
In Krishna district's Kankipadu mandal, a former TV host named Tejaswini recently killed herself by hanging to the ceiling at her house. The incident has come to light days after it occurred.
சமீபகாலமாக சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சேனலில் செய்தி வாசிப்பவராகவும் தொகுப்பாளினியாகவும் இருந்தவர் தேஜஸ்வனி.
இவர் ஐடி ஊழியர் பவன்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதி என்ற காரணத்தால் பெற்றோர்கள் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளவில்லை. சில ஆண்டுகள் துபாயில் வசித்த இவர்கள் பின் சமீபத்தில் இந்தியா திரும்பினர்.
நேற்று தேஜஸ்வனி தன் அறைக்குள் சென்று நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் அவர் மாமியார் அதிர்ச்சி அடைந்து பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியோடு கதவை உடைத்தார்.
அங்கு தேஜஸ்வனி தூக்கில் தொங்கி மரணம் அடைந்திருந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த தேஜஸ்வனி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் தன் கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது, தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியிருந்தது.
காவல்துறையினர் தேஜஸ்வனியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
In Krishna district's Kankipadu mandal, a former TV host named Tejaswini recently killed herself by hanging to the ceiling at her house. The incident has come to light days after it occurred.