ஆப்நகரம்

Funny Jokes : நாட்லெ எவனுகும் வெவரம் பத்தல.

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 2 Oct 2019, 11:18 am
நேத்து நா ஒரு இன்டர்வியூ போனேன்பா ........ எல்லா கேள்விக்கும் நா சரியாதான் பதில் சொன்னேன்...... இருந்தும் அந்த பயபுள்ள என்னெ ரிஜெக்ட் பண்ணிட்டான்..... மகா ஜனங்களே அவன் கேட்ட கேள்விக்கு நா சொன்ன பதில் பிழையா????? அவங்க கேட்ட கேள்வி இதாங்க.....
Samayam Tamil Father son


கேள்வி:- இலங்கைக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?
பதில்:- சுதந்திரதினம் அன்று
*******
கேள்வி:-இரவும் பகலும் ஏன் மாறி மாறி வருகிறது?
பதில்:- ரெண்டுமே ஒரே நேரத்தில வராது அதான் மாறி மாறி வருது.
*******
கேள்வி:- இரண்டாம் உலகப்போர் எப்போது நடைபெற்றது?
பதில்:- முதலாம் போருக்குப் பிறகு.
*******
கேள்வி:-இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதியாக எங்கே எப்போது கையொப்பமிட்டார்?
பதில்:- மேசைல வெச்சி பேப்பர் அடியில ஒப்பமிட்டார்.
*******
கேள்வி:- வானத்துக்கும் பூமிக்கும் எவ்வளவு துரம்?
பதில்:- ரொம்ப தூரம்
=======
சொல்லுங்க ப்ரண்ஸ் இது பிழையான பதிலா?
நாட்லெ எவனுகும் வெவரம் பத்தல.

அடுத்த செய்தி