ஆப்நகரம்

Night Jokes : ராத்திரியில தனியா வீட்டுக்கு போக பயமா இருக்கா..?

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 20 Jan 2020, 11:35 am
அவனுக்கு அன்று வீட்டுக்கு வர இரவு 12 மணி ஆகிவிட்டது.
Samayam Tamil ha ha

எங்கு பார்த்தாலும் கும் இருட்டு.
நாய்கள் ஊளை விட்டு கொண்டிருந்தது.
தெருக்களில் ஒரு வீட்டிலும் லைட் எரிய வில்லை.
மனதில் மரண பயம்.
அப்போது திடீரென ஒரு ஐடியா அவனுக்கு தோன்றியது.
மிக்க உரத்த குரலில்
பல்லாரி வெங்காயம் கிலோ 5 ரூபாய் என கத்தினான்.
என்ன ஆச்சரியம் எல்லா வீட்டிலும் லைட் எரிய ஆரம்பித்தது. அனைவரும் வெங்காயகாரனை தேட
அவன் சந்தோசமாக வெளிச்சத்தில் வீடு சென்றடைந்தான்.

அடுத்த செய்தி