மாமியார்: தொவச்ச துணிய ஏன் காயப்போடமா வெச்சிருக்க?
மருமகள்: மழை பெய்யுது அத்த..!
மாமியார்: (ஒரு செகன்ட் சுதாரித்தப்படி),
அதனால என்ன குடை பிடிச்சிட்டுப் போய் காயப்போட வேண்டியதுதான்..!
மருமகள்: ?!
டாக்டர் என் மாமியாருக்கு இப்போ ஒடம்பு எப்படி இருக்கு?
பயப்படறார்போல ஒண்ணுமில்ல மேடம்...
ஏன் டாக்டர் எப்போதும் இப்படி நெகட்டிவாகவே பேசுறீங்க?
மாமியார்: உன் சொந்தக்காரங்க யாருமே லெட்டர்ல பின் கோடு
எழுதமாட்டாளா?
மருமகள்: இனிமே எழுதச் சொல்றேன் அத்த... ஆனா டெலிவரி ஆன லெட்டர்ல எல்லாம் ஏன் பின் கோடு
எழுதுறீங்க?
மாமியார்: ஒரு வேலைய நீங்களும் செய்யமாட்டேள், செய்றவாளையும் செய்யவிடமாட்டிங்க. உங்க வீட்டு வழக்கமே இதானே?
மருமகள்: ?!
மருமகள்: மழை பெய்யுது அத்த..!
மாமியார்: (ஒரு செகன்ட் சுதாரித்தப்படி),
அதனால என்ன குடை பிடிச்சிட்டுப் போய் காயப்போட வேண்டியதுதான்..!
மருமகள்: ?!
டாக்டர் என் மாமியாருக்கு இப்போ ஒடம்பு எப்படி இருக்கு?
பயப்படறார்போல ஒண்ணுமில்ல மேடம்...
ஏன் டாக்டர் எப்போதும் இப்படி நெகட்டிவாகவே பேசுறீங்க?
மாமியார்: உன் சொந்தக்காரங்க யாருமே லெட்டர்ல பின் கோடு
எழுதமாட்டாளா?
மருமகள்: இனிமே எழுதச் சொல்றேன் அத்த... ஆனா டெலிவரி ஆன லெட்டர்ல எல்லாம் ஏன் பின் கோடு
எழுதுறீங்க?
மாமியார்: ஒரு வேலைய நீங்களும் செய்யமாட்டேள், செய்றவாளையும் செய்யவிடமாட்டிங்க. உங்க வீட்டு வழக்கமே இதானே?
மருமகள்: ?!