ஆப்நகரம்

சண்டாவின் அலப்பறைகள்..!

வெகுளியான சண்டாவின் ஜோக் கதைகள்

Samayam Tamil 17 Nov 2020, 4:57 pm
சண்டாவுக்கு ஒருநாள் பசி தாங்கவில்லை. சமையல் ஆகிவிட்டதா என்று மனைவியை நச்சரிக்க ஆரம்பித்தார்.
Samayam Tamil tamil joke


அப்போதுதான் சமையலை ஆரம்பித்திருந்த சண்டாவின் மனைவி அவரைச் சமாதானப்படுத்த விரும்பி, '' சிறிது நேரம் காலாற நடந்து சென்று விட்டு வாருங்கள், அதற்குள் சமையல் முடிந்துவிடும்'' என்று சொல்லி வைத்தாள்.

அதை கேட்ட சண்டாவும் அப்படியே நடக்க ஆரம்பித்தார். எவ்வளவு தூரம் நடப்பது, எவ்வளவு நேரம் நடப்பது என்று புரியவில்லை. யோசனையில் ஆழ்ந்தார். அப்போது அவர் தெருவில் வசிக்கும் ஒருவர் எதிர்பட்டார்.

'' ஐயா. நான் ஊர்க்கோடி வரையில் வந்துவிட்டேன். இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று என் மனைவியுடன் கேட்டு வந்து சொல்ல முடியுமா'' என்று கேட்டார் சண்டா

அடுத்த கதையில் சண்டாவை சந்திப்போம்...

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்