ஆப்நகரம்

#JusForFun இந்த மாதிரியான முதலிரவு காட்சி நேர்ந்து விட்டால்?

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் கூடும் முதல் இரவை தான் முதலிரவு, சாந்தி முகூர்த்தம் என அழைப்பர்.

MensXP Team 28 Jan 2017, 7:29 pm
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் கூடும் முதல் இரவை தான் முதலிரவு, சாந்தி முகூர்த்தம் என அழைப்பர்.
Samayam Tamil this first night scene never happen to anybody
#JusForFun இந்த மாதிரியான முதலிரவு காட்சி நேர்ந்து விட்டால்?


முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும்.

முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

இப்படி அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் முதல் நாள் இரவில் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு துணையை நெருங்குவர். ஆனால்,​ கீழ்க்கண்ட வீடியோவில் இருப்பது போல் வேறு விதமான பதில் உங்கள் துணையிடம் இருந்து வந்தால் என்ன செய்வது? ஜஸ்ட் ஃபார் பன்!!

This first night scene never happen to anybody

அடுத்த செய்தி