கொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த விழிப்புணர்வை பரப்ப இந்திய அரசு ஏற்கனவே தனது MyGov ஆப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்திய அரசு இப்போது ஆரோக்யா சேது (Aarogya Setu) என்ற பிரத்யேக கொரோனா வைரஸ் கண்காணிப்பு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஸ்மார்ட்போனின் இருப்பிடத் தரவையும் (லோக்கேஷன் டேட்டா), ப்ளூடூத்தையும் பயன்படுத்தி நீங்கள் கோவிட் -19 பாதிக்கப்பட்ட நபரின் அருகில் இருக்கிறீர்களா இல்லையா என்பதைச் சரிபார்க்கும். அதாவது இந்தியா முழுவதும் அறியப்பட்ட கொரோனா கேஸ்களின் டேட்டாபேஸை பார்த்து நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்களா என்பதை இந்த ஆப் தீர்மானிக்கும்.
144 போட்டுள்ள நேரத்தை பயன்படுத்தி 144MP கேமராவை ரெடி செய்த சியோமி!
கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட நபர் எங்கு இருக்கிறார் என்பதைத் தீர்மானிக்க இருப்பிடத் தரவு பயன்படுத்தப்படும்போது, நீங்கள் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 6 அடி தூரத்தில் இருகிறீர்களா என்பதைக் கூற, இந்த ஆப் ஆனது ப்ளூடூத் இணைப்பைப் பயன்படுத்துகிறது.
இதன் அடிப்படையில், நீங்கள் ‘அதிக ஆபத்தில்’ இருக்கிறீர்களா இல்லையா என்பதை ஆப் காட்டுகிறது. நீங்கள் அதிக ஆபத்துள்ள பகுதியில் இருந்தால் இந்த ஆப் உங்களை சோதனைக்குச் செல்லுமாறு கேட்கும் மற்றும் அருகிலுள்ள சோதனை மையத்தில் மீட்டிங்கை திட்டமிட கட்டணமில்லா எண் 1075-ஐ அழைக்கவும் என்றும் இந்த ஆப் அறிவுறுத்துகிறது.
கூடுதலாக, ஆரோக்யா சேது ஆப் ஆனது உங்களை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தடுப்பதற்கான உதவிக்குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. நீங்கள் கோவிட் -19 க்கு சாதகமாக சோதிக்கப்பட்டால் அல்லது அந்த நபருடன் தொடர்பு கொண்டிருந்தால், இந்த ஆப் உங்களை பற்றுய தரவை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும், இந்த ஆப் உங்களை பற்றிய "தனியுரிமைக் கொள்கை தரவை" மூன்றாம் தரப்பு பயனர்களிடம் பகிரவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது.
50MP க்வாட் கேமராவுடன் ஏப். 15-இல் அறிமுகமாகும் Honor 30 விலை இவ்ளோதானா!
மேலும் இந்த ஆப்பில் கொரோனா வைரஸ் பற்றியஉங்கள் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு சாட்போட் உள்ளது மற்றும் உங்களுக்கு அறிகுறிகள் இருக்கிறதா இல்லையா என்பதையும் அது தீர்மானிக்கிறது. உடன் இந்த ஆப் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்குமான ஹெல்ப்லைன் எண்களையும் வழங்குகிறது.
இந்த ஆப் இப்போது, Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது மற்றும் இது ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கும் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
இது ஸ்மார்ட்போனின் இருப்பிடத் தரவையும் (லோக்கேஷன் டேட்டா), ப்ளூடூத்தையும் பயன்படுத்தி நீங்கள் கோவிட் -19 பாதிக்கப்பட்ட நபரின் அருகில் இருக்கிறீர்களா இல்லையா என்பதைச் சரிபார்க்கும். அதாவது இந்தியா முழுவதும் அறியப்பட்ட கொரோனா கேஸ்களின் டேட்டாபேஸை பார்த்து நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்களா என்பதை இந்த ஆப் தீர்மானிக்கும்.
144 போட்டுள்ள நேரத்தை பயன்படுத்தி 144MP கேமராவை ரெடி செய்த சியோமி!
கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட நபர் எங்கு இருக்கிறார் என்பதைத் தீர்மானிக்க இருப்பிடத் தரவு பயன்படுத்தப்படும்போது, நீங்கள் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 6 அடி தூரத்தில் இருகிறீர்களா என்பதைக் கூற, இந்த ஆப் ஆனது ப்ளூடூத் இணைப்பைப் பயன்படுத்துகிறது.
இதன் அடிப்படையில், நீங்கள் ‘அதிக ஆபத்தில்’ இருக்கிறீர்களா இல்லையா என்பதை ஆப் காட்டுகிறது. நீங்கள் அதிக ஆபத்துள்ள பகுதியில் இருந்தால் இந்த ஆப் உங்களை சோதனைக்குச் செல்லுமாறு கேட்கும் மற்றும் அருகிலுள்ள சோதனை மையத்தில் மீட்டிங்கை திட்டமிட கட்டணமில்லா எண் 1075-ஐ அழைக்கவும் என்றும் இந்த ஆப் அறிவுறுத்துகிறது.
கூடுதலாக, ஆரோக்யா சேது ஆப் ஆனது உங்களை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தடுப்பதற்கான உதவிக்குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. நீங்கள் கோவிட் -19 க்கு சாதகமாக சோதிக்கப்பட்டால் அல்லது அந்த நபருடன் தொடர்பு கொண்டிருந்தால், இந்த ஆப் உங்களை பற்றுய தரவை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும், இந்த ஆப் உங்களை பற்றிய "தனியுரிமைக் கொள்கை தரவை" மூன்றாம் தரப்பு பயனர்களிடம் பகிரவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது.
50MP க்வாட் கேமராவுடன் ஏப். 15-இல் அறிமுகமாகும் Honor 30 விலை இவ்ளோதானா!
மேலும் இந்த ஆப்பில் கொரோனா வைரஸ் பற்றியஉங்கள் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு சாட்போட் உள்ளது மற்றும் உங்களுக்கு அறிகுறிகள் இருக்கிறதா இல்லையா என்பதையும் அது தீர்மானிக்கிறது. உடன் இந்த ஆப் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்குமான ஹெல்ப்லைன் எண்களையும் வழங்குகிறது.
இந்த ஆப் இப்போது, Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது மற்றும் இது ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கும் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.