அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைதொடர்பு ஆபரேட்டர் ஆன பி.எஸ்.என்.எல் அதன் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் மொபைல் அல்லது லேண்ட்லைன் இணைப்பு வழியாக எந்தவொரு வணிகம் சார்ந்த அழைப்புகளையோ (commercial calls) அல்லது வணிகம் சார்ந்த எஸ்.எம்.எஸ்களையோ (commercial SMS) செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
எவ்ளோ மிரட்டினாலும் பணியாத "முரட்டு" சிங்கிள்ஸ்; இந்த டாப் 10 லிஸ்ட்டிலும் "அந்த" வெப்சைட்!
இப்படியான அங்கீகரிக்கப்படாத அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் பயன்பாடு தொடரும் பட்சத்தில், குறிப்பிட்ட மொபைல் எண் அல்லது லேண்ட்லைன் இணைப்பானது பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இடத்தில் உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் கூட தங்கள் பயனர்களின் ப்ரைமரி எண் வழியாக எந்தவொரு வணிக அல்லது சந்தைப்படுத்தல் அழைப்புகளையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mi 10 மற்றும் Mi 10 Pro அறிமுகம்; என்ன விலை? இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இந்த புதிய நடவடிக்கையானது டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (TCCCPR 2018) என பெயரிடப்பட்ட டிராயின் வழிகாட்டுதல்களின்படி இருப்பதாக பி.எஸ்.என்.எல் கூறுகிறது. மேலும், பி.எஸ்.என்.எல் புதிய ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்து புதிய டி.எல்.டி (DLT) போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது.
தெரியாதவர்களுக்கு, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டும் எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் பயனர்களுக்கு உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.
முரட்டு சிங்கிள்ஸ் & 90 கிட்ஸ் இதை படிக்க வேண்டாம்; அப்புறம் நாங்க பொறுப்பில்லை!
இந்த டெலிகாம் நிறுவனங்களின் வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, குறிப்பிட்ட எண்ணில் வணிக ரீதியான பயன்பாட்டைக் கண்டால் அந்த மொபைல் எண்ணைத் தடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. வணிக அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் செய்ய தகுதியுடைய பயனர்கள் தங்களை டிஎல்டி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் மொபைல் அல்லது லேண்ட்லைன் இணைப்பு வழியாக எந்தவொரு வணிகம் சார்ந்த அழைப்புகளையோ (commercial calls) அல்லது வணிகம் சார்ந்த எஸ்.எம்.எஸ்களையோ (commercial SMS) செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
எவ்ளோ மிரட்டினாலும் பணியாத "முரட்டு" சிங்கிள்ஸ்; இந்த டாப் 10 லிஸ்ட்டிலும் "அந்த" வெப்சைட்!
இப்படியான அங்கீகரிக்கப்படாத அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் பயன்பாடு தொடரும் பட்சத்தில், குறிப்பிட்ட மொபைல் எண் அல்லது லேண்ட்லைன் இணைப்பானது பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இடத்தில் உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் கூட தங்கள் பயனர்களின் ப்ரைமரி எண் வழியாக எந்தவொரு வணிக அல்லது சந்தைப்படுத்தல் அழைப்புகளையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mi 10 மற்றும் Mi 10 Pro அறிமுகம்; என்ன விலை? இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இந்த புதிய நடவடிக்கையானது டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (TCCCPR 2018) என பெயரிடப்பட்ட டிராயின் வழிகாட்டுதல்களின்படி இருப்பதாக பி.எஸ்.என்.எல் கூறுகிறது. மேலும், பி.எஸ்.என்.எல் புதிய ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்து புதிய டி.எல்.டி (DLT) போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது.
தெரியாதவர்களுக்கு, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டும் எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் பயனர்களுக்கு உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.
முரட்டு சிங்கிள்ஸ் & 90 கிட்ஸ் இதை படிக்க வேண்டாம்; அப்புறம் நாங்க பொறுப்பில்லை!
இந்த டெலிகாம் நிறுவனங்களின் வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, குறிப்பிட்ட எண்ணில் வணிக ரீதியான பயன்பாட்டைக் கண்டால் அந்த மொபைல் எண்ணைத் தடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. வணிக அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் செய்ய தகுதியுடைய பயனர்கள் தங்களை டிஎல்டி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.