இந்தியாவில், ரியல்மி நிறுவனத்தின் அடுத்த நார்சோ தொடர் மாடல்களாக நார்சோ 30 ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி மாடல்கள் வெளியாகும் என்பதையும், அது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரத்தையும் ரியல்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது. Oppo F19 Pro, F19 Pro+ விற்பனை ஆரம்பம்! இரண்டில் எதை வாங்கலாம்?
இந்த ஸ்மார்ட்போன் இது “மிக விரைவில்” அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் தெரிவித்துள்ளார்.
முன்னரே குறிப்பிட்டபடி, நார்சோ தொடரில் இணையும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி மற்றும் 5 ஜி ஆகிய இரு வகைகளையும் கொண்டதாக டீஸ் செய்யப்படுகிறது.
ஏப்.8 வரை வேற எந்த NOKIA ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க; ஏனென்றால்?
இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நார்சோ 30 தொடரின் கீழ் அதன் இரண்டு ஆரம்ப மாடல்களாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5 ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30 ஏ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
இருப்பினும் ரியல்மி ஒரு ரெகுலர் நார்சோ 30 மாடலை அந்த நேரத்தில் வரவில்லை, ஆரம்பத்தில் மேற்குறிப்பிட்ட மற்ற இரண்டு மாடல்களுடன் இது வருவதாக ஊகிக்கப்பட்டது. ஆனால் சில வாரங்கள்கழித்து இது தனியாக அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
யூட்யூபில் தனது ‘அஸ்க் மாதவ்’ அமர்வின் சமீபத்திய எபிசோடில், ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், ரியல்மி ஆரம்பத்தில் ஒரு நார்சோ 30 4ஜி பதிப்பைத் திட்டமிட்டதாகவும், சமீபத்தில் அதன் இறுதி கட்ட சோதனை மற்றும் மேம்பாட்டை முடித்ததாகவும் கூறினார்.
பின்னர் ரியல்மி நிறுவனம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் 4ஜி பதிப்பை மட்டுமல்ல, அதன் 5ஜி வெர்ஷனையும் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதையும், 5ஜி ஸ்மார்ட்போன் மூலோபாயத்துடன் ரியல்மி பொருந்தியதை பார்த்த பிறகு, மற்றொரு 5 ஜி பதிப்பில் வேலை செய்ய முடிவு செய்துள்ளோம். எனவே இப்போது, ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் நார்சோ 30 5ஜி ஆகியவற்றை மிக விரைவில் ஒன்றாக அறிமுகம் செய்வோம்” என்று ஷெத் கூறி உள்ளார்.
இருப்பினும் ரியல்மி நிறுவனம் அதன் வரவிருக்கும் நர்சோ 30 பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை இன்னும் வெளியிடப்படவில்லை.
இதுதவிர்த்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5 ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30 ஏ ஆகியவை 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆரம்ப அணுகலின் கீழ் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 2.0-ஐப் பெறும் என்றும் ஷெத் குறிப்பிட்டார்.
நினைவூட்டும் வண்ணம் இரண்டு ஸ்மார்ட்போன்களும் தற்போது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-இந்த கீழ் ரியல்மி யுஐ உடன் இயங்குகின்றன மேல்.
நார்சோ 30 தொடருக்கான விரிவாக்கம் மற்றும் அப்டேட்களுடன், இந்த மாதத்தில் ரியல்மி ஸ்மார்ட் ஸ்கேலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஷெத் தெரிவித்தார். இந்த சாதனம் கடந்த ஆண்டு சீனாவில் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.1,400 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் அவர், ரியல்மி SLED 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மூன்றாம் காலாண்டில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறும் என்றும் அறிவித்தார். நாட்டில் ரியல்மி ஜிடி அறிமுகத்தை நிறுவனம் "மதிப்பீடு செய்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ரியல்மி 8 தொடரின் உலகளாவிய அறிமுகத்தை நிகழ்த்துவதில் இந்நிறுவனம் பிஸியாக உள்ளது. இந்த புதிய தொடர் ரியல்மி யுஐ 2.0 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் என்று ஷெத் குறிப்பிட்டுள்ளார். இருட்டிலும் மஞ்சள் வண்ண விருப்பத்தை ஒளிரச் செய்யும் ஒரு ரியல்மி 8 ஸ்பெஷல் எடிஷனையும் அவர் டீஸ் செய்துள்ளார்.
இந்த ஸ்மார்ட்போன் இது “மிக விரைவில்” அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் தெரிவித்துள்ளார்.
முன்னரே குறிப்பிட்டபடி, நார்சோ தொடரில் இணையும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி மற்றும் 5 ஜி ஆகிய இரு வகைகளையும் கொண்டதாக டீஸ் செய்யப்படுகிறது.
ஏப்.8 வரை வேற எந்த NOKIA ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க; ஏனென்றால்?
இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நார்சோ 30 தொடரின் கீழ் அதன் இரண்டு ஆரம்ப மாடல்களாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5 ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30 ஏ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
இருப்பினும் ரியல்மி ஒரு ரெகுலர் நார்சோ 30 மாடலை அந்த நேரத்தில் வரவில்லை, ஆரம்பத்தில் மேற்குறிப்பிட்ட மற்ற இரண்டு மாடல்களுடன் இது வருவதாக ஊகிக்கப்பட்டது. ஆனால் சில வாரங்கள்கழித்து இது தனியாக அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
யூட்யூபில் தனது ‘அஸ்க் மாதவ்’ அமர்வின் சமீபத்திய எபிசோடில், ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், ரியல்மி ஆரம்பத்தில் ஒரு நார்சோ 30 4ஜி பதிப்பைத் திட்டமிட்டதாகவும், சமீபத்தில் அதன் இறுதி கட்ட சோதனை மற்றும் மேம்பாட்டை முடித்ததாகவும் கூறினார்.
பின்னர் ரியல்மி நிறுவனம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் 4ஜி பதிப்பை மட்டுமல்ல, அதன் 5ஜி வெர்ஷனையும் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதையும், 5ஜி ஸ்மார்ட்போன் மூலோபாயத்துடன் ரியல்மி பொருந்தியதை பார்த்த பிறகு, மற்றொரு 5 ஜி பதிப்பில் வேலை செய்ய முடிவு செய்துள்ளோம். எனவே இப்போது, ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் நார்சோ 30 5ஜி ஆகியவற்றை மிக விரைவில் ஒன்றாக அறிமுகம் செய்வோம்” என்று ஷெத் கூறி உள்ளார்.
இருப்பினும் ரியல்மி நிறுவனம் அதன் வரவிருக்கும் நர்சோ 30 பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை இன்னும் வெளியிடப்படவில்லை.
இதுதவிர்த்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5 ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30 ஏ ஆகியவை 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆரம்ப அணுகலின் கீழ் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 2.0-ஐப் பெறும் என்றும் ஷெத் குறிப்பிட்டார்.
நினைவூட்டும் வண்ணம் இரண்டு ஸ்மார்ட்போன்களும் தற்போது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-இந்த கீழ் ரியல்மி யுஐ உடன் இயங்குகின்றன மேல்.
நார்சோ 30 தொடருக்கான விரிவாக்கம் மற்றும் அப்டேட்களுடன், இந்த மாதத்தில் ரியல்மி ஸ்மார்ட் ஸ்கேலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஷெத் தெரிவித்தார். இந்த சாதனம் கடந்த ஆண்டு சீனாவில் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.1,400 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் அவர், ரியல்மி SLED 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மூன்றாம் காலாண்டில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறும் என்றும் அறிவித்தார். நாட்டில் ரியல்மி ஜிடி அறிமுகத்தை நிறுவனம் "மதிப்பீடு செய்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ரியல்மி 8 தொடரின் உலகளாவிய அறிமுகத்தை நிகழ்த்துவதில் இந்நிறுவனம் பிஸியாக உள்ளது. இந்த புதிய தொடர் ரியல்மி யுஐ 2.0 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் என்று ஷெத் குறிப்பிட்டுள்ளார். இருட்டிலும் மஞ்சள் வண்ண விருப்பத்தை ஒளிரச் செய்யும் ஒரு ரியல்மி 8 ஸ்பெஷல் எடிஷனையும் அவர் டீஸ் செய்துள்ளார்.