ஆப்நகரம்

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் புதிய உணவுக் கொள்கை

மத்திய தனிக்கைத்துறையின் ஆய்வு அறிக்கையை தொடா்ந்து ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயா்த்துவதற்கான புதிய கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சம் அறிவித்துள்ளது.

TOI Contributor 23 Jul 2017, 4:30 pm
மத்திய தனிக்கைத்துறையின் ஆய்வு அறிக்கையை தொடா்ந்து ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயா்த்துவதற்கான புதிய கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சம் அறிவித்துள்ளது.
Samayam Tamil the quality of food in train stations will be enhanced
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் புதிய உணவுக் கொள்கை


கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் தலைமை தனிக்கை அதிகாாி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த அறிக்கையில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் உணவு மனிதா்கள் உண்பதற்கு லாயக்கற்றவையாக உள்ளதாக தொிவித்திருந்தாா்.

இதனையடுத்து ஐ.ஆா்.சி.டி.சி. புதிய உணவு கொள்கையை வகுத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி ரயில்வே சமையல் அறைகள் புதுப்பிக்கப்படுவதோடு, புதியதாக சமையல் அறைகள் அமைக்கப்படும் என்றும் தொிவித்துள்ளது. ரயில்களில் உணவகங்களுக்கான ஒப்பந்தங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தொிவித்துள்து.

The quality of food in train stations will be enhanced

அடுத்த செய்தி