ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய சுற்றுலாத் தளமாகும். இது ஏழைகளின் ஊட்டி என்று புகழப்படுகிறது. ஏனெனில் இங்கு செல்பவர்களுக்கு ஊட்டி செல்லும் அளவுக்கு கூட செலவு ஆகாது. இதனால் ஏழைகளும் இந்த இடத்துக்கு பயணிக்கலாம் என்பதுதான். வாருங்கள்
ஏற்காடு காண வேண்டிய இடங்கள்
ஏற்காடு சுற்றுலா தலங்கள் மற்ற இடங்களிலிருந்து வித்தியாசமானவை. இங்கு செல்பவர்கள் மிகவும் மகிழ்ந்திருந்து வீடு திரும்ப முடியும். இங்கு கட்டாயம் காணத் தக்க இடங்களாக இருப்பவை.
ஏற்காடு ஏரி - மரகத ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது.
லேடி சீட் - ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.
கிள்ளியூர் அருவி - ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது . மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.
பகோடா பாயிண்ட் - இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும்.
சேர்வராயன் கோவில்: - மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது.
கரடியூர் காட்சி முனை - இது ஏற்காட்டில் இருந்து12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
திரிபுர சுந்தரி அம்மன் கோவில் - இது ஏற்காட்டில் இருந்து7 கி.மீ தொலைவில் நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம் நாகலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
நல்லூர் அருவி - ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.
ஏற்காடு எப்படி அடைவது
ஏற்காடு தமிழ்நாடு போக்குவரத்து கழகப் பேருந்துகள் மூலம் மற்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு - சேலம், ஏற்காடு - பெங்களூர் பேருந்துகள் இங்கு இயக்கப்படுகின்றன. இதன்மூலம் பெங்களூரு மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏற்காட்டை அடைவது எளிது. சேலத்திலிருந்து ஏற்காடு தொலைவு 202 கிமீ ஆகும். 3 முதல் 3.30 மணி நேரத்தில் ஏற்காட்டை அடையலாம்.
புகைப்பட பிரியர்களே
ஏற்காடு புகைப்படங்கள் எடுக்கவும், அழகிய சுற்றுலாவை அனுபவிக்கவும், குறைந்த விலையில் , பட்ஜெட் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தகுந்த அழகிய இடமாகும்.
ஏற்காடு ரிசார்ட்களில் வசதியானவர்கள் தங்கி இதன் அழகை ரசிக்கின்றனர். ஏற்காடு ஹோட்டல்களில் குறைந்த விலையில் வசதிக்கேற்ப தங்கிச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.
ஏற்காட்டில் செய்யவேண்டியவை
ஏற்காடு மலை மிகவும் அழகானது. இதன் காரணமாக ஏற்காடு மலையேற்றம் இங்கு மிக விரும்பத்தக்கதாக அமைந்துவிடுகிறது.
ஏற்காடு காண வேண்டிய இடங்கள்
ஏற்காடு சுற்றுலா தலங்கள் மற்ற இடங்களிலிருந்து வித்தியாசமானவை. இங்கு செல்பவர்கள் மிகவும் மகிழ்ந்திருந்து வீடு திரும்ப முடியும். இங்கு கட்டாயம் காணத் தக்க இடங்களாக இருப்பவை.
ஏற்காடு ஏரி - மரகத ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது.
லேடி சீட் - ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.
கிள்ளியூர் அருவி - ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது . மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.
பகோடா பாயிண்ட் - இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும்.
சேர்வராயன் கோவில்: - மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது.
கரடியூர் காட்சி முனை - இது ஏற்காட்டில் இருந்து12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
திரிபுர சுந்தரி அம்மன் கோவில் - இது ஏற்காட்டில் இருந்து7 கி.மீ தொலைவில் நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம் நாகலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
நல்லூர் அருவி - ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.
ஏற்காடு எப்படி அடைவது
ஏற்காடு தமிழ்நாடு போக்குவரத்து கழகப் பேருந்துகள் மூலம் மற்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு - சேலம், ஏற்காடு - பெங்களூர் பேருந்துகள் இங்கு இயக்கப்படுகின்றன. இதன்மூலம் பெங்களூரு மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏற்காட்டை அடைவது எளிது. சேலத்திலிருந்து ஏற்காடு தொலைவு 202 கிமீ ஆகும். 3 முதல் 3.30 மணி நேரத்தில் ஏற்காட்டை அடையலாம்.
புகைப்பட பிரியர்களே
ஏற்காடு புகைப்படங்கள் எடுக்கவும், அழகிய சுற்றுலாவை அனுபவிக்கவும், குறைந்த விலையில் , பட்ஜெட் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தகுந்த அழகிய இடமாகும்.
ஏற்காடு ரிசார்ட்களில் வசதியானவர்கள் தங்கி இதன் அழகை ரசிக்கின்றனர். ஏற்காடு ஹோட்டல்களில் குறைந்த விலையில் வசதிக்கேற்ப தங்கிச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.
ஏற்காட்டில் செய்யவேண்டியவை
ஏற்காடு மலை மிகவும் அழகானது. இதன் காரணமாக ஏற்காடு மலையேற்றம் இங்கு மிக விரும்பத்தக்கதாக அமைந்துவிடுகிறது.