ஆப்நகரம்

Tourism Day: இந்தியாவைத் விரும்பும் அண்டை நாட்டுப் பயணிகள்

தெற்கு ஆசிய நாடுகளிடையேயான விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 5:32 pm
சுற்றுலாவை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தெற்கு ஆசிய நாடுகளிடையேயான விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா – இலங்கை இடையேயான விமானப் பயணிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil 65977298


உலக வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2004, 2010 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அண்டை நாடுகளிடையேயான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இதனை விளக்கும் படம் கீழே…

அடுத்த செய்தி