லைக்ஸ்களை அள்ள நீண்ட வரிசை...! நெட்டிசன்கள் கலகல காமெடி..!
நியூசிலாந்தில் உள்ள ராய்ஸ் பீக் எனப்படும் மலைத்தொடர். இந்த மலைத்தொடரின் அழகை வெறும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. அவ்வளவு ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த மலைத்தொடருக்கு ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.
Samayam Tamil 5 Dec 2018, 5:24 pm
இன்று சமூகவலைதளங்களில் சிறப்பான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு அதற்காக லைக்குகளையும் கமென்ட்களையும் பெறுவது என்பது என்பது ஒரு வித போதையாக மாறிவிட்டது.
இன்று சுற்றுலா சென்றால் சுற்றுலாவை அனுபவிக்கிறார்களோ இல்லையோ புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் எல்லோரும். யார் விடுமுறைக்கு டூர் சென்றாலும் அங்கு வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்கின்றனர்.
இப்படியாக உலக சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் இடம் நியூசிலாந்தில் உள்ள ராய்ஸ் பீக் எனப்படும் மலைத்தொடர். இந்த மலைத்தொடரின் அழகை வெறும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. அவ்வளவு ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த மலைத்தொடருக்கு ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.
இந்த பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடம் இருக்கிறது. இந்த பகுதியில் நன்று படம் எடுத்துக்கொள்வது என்பது அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான ஒன்று அங்கிருந்து எடுக்கப்படும் புகைப்படங்களுக்கு சமூகவலைதளங்களில் லைக்குகள் பறக்கும்.
அங்கிருந்து போட்டோ எடுக்கும் போது தனி ஆளாக அங்கு சென்றது போல காட்சியளிக்கும். ஆனால் அந்த கேமராவிற்கு பின்னால் ஒவ்வொருவராக படம் எடுத்தக்கொள்ள பெரும் வரிசையே நிற்குமாம்.
இந்தமாதிரி சமூகவலைதளத்தில் ஒருவர் எடுத்துக்கொண்ட போட்டோவையும் அந்த போட்டோ எடுக்கும் போது கேமராவிற்கு பின்னால் உண்மையில் அந்த இடம் எப்படி இருந்தது என்று போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது பெரும் அளவில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை கீழே காணுங்கள்.
இன்று சுற்றுலா சென்றால் சுற்றுலாவை அனுபவிக்கிறார்களோ இல்லையோ புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் எல்லோரும். யார் விடுமுறைக்கு டூர் சென்றாலும் அங்கு வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்கின்றனர்.
இப்படியாக உலக சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் இடம் நியூசிலாந்தில் உள்ள ராய்ஸ் பீக் எனப்படும் மலைத்தொடர். இந்த மலைத்தொடரின் அழகை வெறும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. அவ்வளவு ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த மலைத்தொடருக்கு ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.
இந்த பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடம் இருக்கிறது. இந்த பகுதியில் நன்று படம் எடுத்துக்கொள்வது என்பது அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான ஒன்று அங்கிருந்து எடுக்கப்படும் புகைப்படங்களுக்கு சமூகவலைதளங்களில் லைக்குகள் பறக்கும்.
அங்கிருந்து போட்டோ எடுக்கும் போது தனி ஆளாக அங்கு சென்றது போல காட்சியளிக்கும். ஆனால் அந்த கேமராவிற்கு பின்னால் ஒவ்வொருவராக படம் எடுத்தக்கொள்ள பெரும் வரிசையே நிற்குமாம்.
இந்தமாதிரி சமூகவலைதளத்தில் ஒருவர் எடுத்துக்கொண்ட போட்டோவையும் அந்த போட்டோ எடுக்கும் போது கேமராவிற்கு பின்னால் உண்மையில் அந்த இடம் எப்படி இருந்தது என்று போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது பெரும் அளவில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை கீழே காணுங்கள்.