பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருந்துவந்த பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி இருவரும் தற்போது அதிக நெருக்கமாக மாறி இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தற்போது நல்ல முறையில் பேசிக்கொள்வது பற்றி கமல்ஹாசனும் நேற்று பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பாலாஜி பைனலுக்கு செல்கிறார் என அறிவித்ததும் அவர் அதிகம் எமோஷ்னல் ஆனார். எழுந்து தரையை அடித்து அவர் கொண்டாடினார்.
அதன் பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பிறகு என்ன செய்ய ஆசை என சொல்லுங்கள் என கமல் கேட்டார். அதற்கு ஒவ்வொருவராக பதில் கூறினார்கள்.
முதலில் பாடி மசாஜ் செய்ய வேண்டும் என ரம்யா கூறினார். தனது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என விரும்புவதாக ஆரி தெரிவித்தார். மேலும் பாலாஜி பேசியது தான் பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.
'நான் பிக் பாஸில் இருந்து வெளியில் சென்றதும் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என இருக்கிறேன்' என தெரிவித்தார். ஆரி தான் அவருக்கு inspiration ஆக மாறி இருக்கிறார் என்பது அவரது பேச்சிலேயே தெரிந்தது.
அது மட்டுமின்றி பிக் பாஸில் அதிகம் ஸ்ட்ரெஸ் ஆகி இருக்கும் நிலையில் கோவாவுக்கு செல்ல இருபதாகவும் பாலாஜி தெரிவித்தார்.
பாலாஜி விவசாயம் செய்ய இருப்பதாக கூறியதற்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.
அதன் பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பிறகு என்ன செய்ய ஆசை என சொல்லுங்கள் என கமல் கேட்டார். அதற்கு ஒவ்வொருவராக பதில் கூறினார்கள்.
முதலில் பாடி மசாஜ் செய்ய வேண்டும் என ரம்யா கூறினார். தனது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என விரும்புவதாக ஆரி தெரிவித்தார். மேலும் பாலாஜி பேசியது தான் பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.
'நான் பிக் பாஸில் இருந்து வெளியில் சென்றதும் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என இருக்கிறேன்' என தெரிவித்தார். ஆரி தான் அவருக்கு inspiration ஆக மாறி இருக்கிறார் என்பது அவரது பேச்சிலேயே தெரிந்தது.
அது மட்டுமின்றி பிக் பாஸில் அதிகம் ஸ்ட்ரெஸ் ஆகி இருக்கும் நிலையில் கோவாவுக்கு செல்ல இருபதாகவும் பாலாஜி தெரிவித்தார்.
பாலாஜி விவசாயம் செய்ய இருப்பதாக கூறியதற்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.