ஆப்நகரம்

Episode 2 : ஓவியா ஆக ஆசைப்பட்டு ஓவர் சீன் போடும் யாஷிகா ஆனந்த், ​ஐஸ்வர்யா தத்தா

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல்நாள் முதலே போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ​ஐஸ்வர்யா தத்தா வேண்டுமென்றே ஓவர் சீன், ஆக்டிங் போட தொடங்கிவிட்டனர்.

Samayam Tamil 20 Jun 2018, 7:52 pm
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல்நாள் முதலே போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா வேண்டுமென்றே ஓவர் சீன், ஆக்டிங் போட தொடங்கிவிட்டனர்.
Samayam Tamil bigg-boss-2


இரண்டாவது நாளான இன்று பிக்பாஸ் லக்ஸுரி பட்ஜெட்டுக்கான டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளருக்கும், தங்களுக்கு பிடித்தமானவர், பிடிக்காதவர் என ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு சரியான பதிலை காரணத்தோடு சொல்ல வேண்டும் என கூறப்பட்டது. மேலும் சரியான பதில் தராதவர்களை, தலைவி ஜனனி ஐயர் சரியான பதில் கூற வற்புறுத்த வேண்டும் என கூறினார்

இந்த டாஸ்கில் சிலர் தவறான பதில்களை கூறினாலும், ஜனனி ஐயர் சரியாக வழி நடத்தியாதால் முழு மதிப்பெண் வழங்கப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.

பிக் பாஸ் 2 போட்டியாளர்களின் முழு விபரங்கள், எல்லா நாள் நடந்த நிகழ்வுகள் குறித்து பார்க்க

ஓவர் சீன் :
முதல்நாள் முதல் சீன் போடத் தொடங்கிய யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, இன்று நாம லூசு போல பேசுவோம், செய்வோம், ஆனா நாம யாருன்னு போக போக காட்டுவோம் என கூறிக்கொண்டிருந்தனர்.

<< முதல் நாள் நிகழ்ச்சி குறித்து பார்க்க

2வது நாள் நிகழ்ச்சியை பற்றி பார்க்க >>

அடுத்த செய்தி