விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து, மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி மற்றும் செரீனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் நிவாஷினி வெளியேற்றப்பட்டுள்ளார். மீதமுள்ள 15 போட்டியாளர்களுடன் சண்டை, மோதல் என பிக்பாஸ் வீடு கலகலப்புடன் சென்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவிற்கு காதல் வலை வீசி வருகிறார் ராபர்ட் மாஸ்டர். இதனால் ரசிகர்கள் பலரும் அவரை விளாசி வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை வனிதா விஜயகுமார், கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே யாஷிகா ஆனந்த் பற்றி அடிக்கடி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார் நிரூப். அதுபோல நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் உன்னை பற்றி பேசிக் கொண்டிருப்பேன் என்று ராபர்ட் என்னிடம் சொன்னான்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நானும் அதை நம்பி அவனுக்கு உதவி செய்ய தயாராகவே இருந்தேன். அவன் என்னிடம் கேட்டதும் நான் மறுக்காமல் விஜய் டிவியில் பேசி அவன் பிக்பாஸ் போவதற்காக எல்லாமே செய்தேன். அவனுக்கு சம்பளம் முதல் கொண்டு பெஸ்ட் என்னவோ, அது கிடைத்தது. கடைசியில் வீட்டுக்குள் செல்வதற்கு முதல் நாள் திடீரென மாற்றி பேசினான். நான் எதற்காக உன்னை பற்றி பேச வேண்டும். நான் என்னைப் பற்றி பேசுவதற்கு தான் உள்ளே செல்கிறேன் என்று சொன்னான்.
இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது அவனிடம் சொன்னேன் நீ உள்ளே இருக்க போகிறாய். நான் வெளியே இருக்க போகிறேன். பார்த்து விடுவோம் என்ன நடக்கிறது என்று. அதன் பிறகு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு ராபர்ட் என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்றாவது திருந்தி என்னைப் பற்றி பேசுவான் என்று நினைத்தேன். ஆனால் பேசவே இல்லை.
அதுக்கூட பரவாயில்லை.
Bigg Boss 6: எஸ்கேப்பான 'அந்த' போட்டியாளர்: இந்த வார எலிமினேஷன்.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.!
ஒரு நாள் கேமரா முன் வந்து நின்று, ‘நான் பிக்பாஸ் வந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல’ என்று சொல்லிவிட்டு ஒரு அடி நகர்ந்து பின் மீண்டும் முன்னால் வந்து, ‘நான் சொல்வது புரியதுல்ல’ என்று மீண்டும் கேட்கிறான். அதற்கு என்ன அர்த்தம்னா, ‘கண்டிப்பாக ராபர்ட் பிக்பாஸ் வந்ததற்கு வனிதா காரணம் இல்லை’ என்று மறைமுகமாக சொல்வது போல் இருந்தது.
இதைப்பற்றியெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் அந்த பணம் ராபர்ட்டின் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்பதை மட்டுமே யோசித்தேன்.” என்று தெரிவித்துள்ளார். ராபர்ட் மாஸ்டர் குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ள இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss 6: கதிரவனுடனான சண்டையில் பொருட்களை போட்டுடைத்த குயின்ஸி: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு.!
பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவிற்கு காதல் வலை வீசி வருகிறார் ராபர்ட் மாஸ்டர். இதனால் ரசிகர்கள் பலரும் அவரை விளாசி வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை வனிதா விஜயகுமார், கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே யாஷிகா ஆனந்த் பற்றி அடிக்கடி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார் நிரூப். அதுபோல நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் உன்னை பற்றி பேசிக் கொண்டிருப்பேன் என்று ராபர்ட் என்னிடம் சொன்னான்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நானும் அதை நம்பி அவனுக்கு உதவி செய்ய தயாராகவே இருந்தேன். அவன் என்னிடம் கேட்டதும் நான் மறுக்காமல் விஜய் டிவியில் பேசி அவன் பிக்பாஸ் போவதற்காக எல்லாமே செய்தேன். அவனுக்கு சம்பளம் முதல் கொண்டு பெஸ்ட் என்னவோ, அது கிடைத்தது. கடைசியில் வீட்டுக்குள் செல்வதற்கு முதல் நாள் திடீரென மாற்றி பேசினான். நான் எதற்காக உன்னை பற்றி பேச வேண்டும். நான் என்னைப் பற்றி பேசுவதற்கு தான் உள்ளே செல்கிறேன் என்று சொன்னான்.
இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது அவனிடம் சொன்னேன் நீ உள்ளே இருக்க போகிறாய். நான் வெளியே இருக்க போகிறேன். பார்த்து விடுவோம் என்ன நடக்கிறது என்று. அதன் பிறகு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு ராபர்ட் என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்றாவது திருந்தி என்னைப் பற்றி பேசுவான் என்று நினைத்தேன். ஆனால் பேசவே இல்லை.
அதுக்கூட பரவாயில்லை.
Bigg Boss 6: எஸ்கேப்பான 'அந்த' போட்டியாளர்: இந்த வார எலிமினேஷன்.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.!
ஒரு நாள் கேமரா முன் வந்து நின்று, ‘நான் பிக்பாஸ் வந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல’ என்று சொல்லிவிட்டு ஒரு அடி நகர்ந்து பின் மீண்டும் முன்னால் வந்து, ‘நான் சொல்வது புரியதுல்ல’ என்று மீண்டும் கேட்கிறான். அதற்கு என்ன அர்த்தம்னா, ‘கண்டிப்பாக ராபர்ட் பிக்பாஸ் வந்ததற்கு வனிதா காரணம் இல்லை’ என்று மறைமுகமாக சொல்வது போல் இருந்தது.
இதைப்பற்றியெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் அந்த பணம் ராபர்ட்டின் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்பதை மட்டுமே யோசித்தேன்.” என்று தெரிவித்துள்ளார். ராபர்ட் மாஸ்டர் குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ள இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss 6: கதிரவனுடனான சண்டையில் பொருட்களை போட்டுடைத்த குயின்ஸி: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு.!