பிக்பாஸ் சீசன் 3 பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று கவின் லோஸ்லியாவிடம் தனக்கு ஒரு காதலி இருந்ததாவும் அவர் பிரபலமான பிறகு பிரிந்து விட்டதாகவும் கூறினார்.
பிக்பாஸ் கவின் காதலித்தது செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிகையாக மாறிய பிரியா பவானி சங்கர் தான் என இணையவாசிகள் டிவிட்டர் ஆதராங்களுடன் செய்தி பரப்பி வருகிறார்கள். பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தற்போது ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஜோடியாக புதுப்படம் என கலக்கி வருகிறார்.
இவர் விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடித்த போது கவின் உடன் பழக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ட்விட்டரில் கருத்துக்களை செல்லமாக பகிர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியா பவானி சங்கருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரித்த போது இருவரின் காதல் பிரிந்ததாக கூறப்படுகிறது.
Episode 66 Highlights:கலைநிகழ்ச்சி டாஸ்க்கில் முகெனும், லக்ஷூரி பட்ஜெட்டில் சேரனும் வெற்றி!
பண மோசடி வழக்கு: கவினின் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை!
நான் 3 வருஷமா ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்: லோஸ்லியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த கவின்!
இது எந்த அளவு உண்மையென்பது தெரியவில்லை. ஏனெனில் பிரியா பவானி சங்கர் கல்லூரி கால்த்திலிருந்தே தன்னுடன் படித்தவரை காதலித்தாகவும் அவருடன் தற்போதும் காதலில் இருப்பதாகவும் ஒரு தகவல் சுற்றி வருகிறது. ஆனால் சினிமாவிற்காக அவர் தன் அந்தரங்க வாழ்க்கையை பகிர்வதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதில் உள்ள உண்மையை பிரியா பவானி சங்கர் கூறினால் மட்டுமே தெரியும். இதற்கிடையில், சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் மோசடி செய்த கவினின் தாயார் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிக்பாஸ் கவின் காதலித்தது செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிகையாக மாறிய பிரியா பவானி சங்கர் தான் என இணையவாசிகள் டிவிட்டர் ஆதராங்களுடன் செய்தி பரப்பி வருகிறார்கள். பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தற்போது ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஜோடியாக புதுப்படம் என கலக்கி வருகிறார்.
இவர் விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடித்த போது கவின் உடன் பழக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ட்விட்டரில் கருத்துக்களை செல்லமாக பகிர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியா பவானி சங்கருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரித்த போது இருவரின் காதல் பிரிந்ததாக கூறப்படுகிறது.
Episode 66 Highlights:கலைநிகழ்ச்சி டாஸ்க்கில் முகெனும், லக்ஷூரி பட்ஜெட்டில் சேரனும் வெற்றி!
பண மோசடி வழக்கு: கவினின் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை!
நான் 3 வருஷமா ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்: லோஸ்லியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த கவின்!
இது எந்த அளவு உண்மையென்பது தெரியவில்லை. ஏனெனில் பிரியா பவானி சங்கர் கல்லூரி கால்த்திலிருந்தே தன்னுடன் படித்தவரை காதலித்தாகவும் அவருடன் தற்போதும் காதலில் இருப்பதாகவும் ஒரு தகவல் சுற்றி வருகிறது. ஆனால் சினிமாவிற்காக அவர் தன் அந்தரங்க வாழ்க்கையை பகிர்வதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதில் உள்ள உண்மையை பிரியா பவானி சங்கர் கூறினால் மட்டுமே தெரியும். இதற்கிடையில், சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் மோசடி செய்த கவினின் தாயார் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.