பிக் பாஸ் 5 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் துவக்கத்தில் வீட்டுக்குள் சென்ற நிலையில் கடந்த வாரம் நமீதா மாரிமுத்து திடீரென வெளியேறினார். அது மட்டுமின்றி மேலும் ஒரு போட்டியாளர் இன்று வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி பிக் பாஸ் ஷோவை ட்ரோல் செய்து இருக்கிறார். இது நூறு நாள் வேலை திட்டம் என அவர் கிண்டல் செய்துள்ளார்.
"என்னை போல பிக் பாஸ் 5 தற்போது வரை ஒரு எபிசோடு கூட பார்க்காதவர்கள் யாராவது இருக்கீங்களா. உங்களுக்கு என்னுடைய hug. ஒரு எபிசோடு கூட முழுமையாக பார்க்க முடியாதரவர்களுக்கு ஒரு ஆறுதல் hug" என கூறி உள்ளார்.
மேலும் கஸ்தூரி விஜய் டிவியை நக்கல் செய்யும் விதத்தில் ஹாஸ் டேக் பதிவிட்டு இருக்கிறார். கம்பெனி ஆர்ட்டிஸ்ட், நூறு நாள் வேலை வாய்ப்பு என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கஸ்தூரியின் ட்வீட் இதோ..
"என்னை போல பிக் பாஸ் 5 தற்போது வரை ஒரு எபிசோடு கூட பார்க்காதவர்கள் யாராவது இருக்கீங்களா. உங்களுக்கு என்னுடைய hug. ஒரு எபிசோடு கூட முழுமையாக பார்க்க முடியாதரவர்களுக்கு ஒரு ஆறுதல் hug" என கூறி உள்ளார்.
மேலும் கஸ்தூரி விஜய் டிவியை நக்கல் செய்யும் விதத்தில் ஹாஸ் டேக் பதிவிட்டு இருக்கிறார். கம்பெனி ஆர்ட்டிஸ்ட், நூறு நாள் வேலை வாய்ப்பு என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கஸ்தூரியின் ட்வீட் இதோ..