ஒன்றாக இருக்கும் ஹேமா - லட்சுமி
சௌந்தர்யா வீட்டில் இருக்கும் லட்சுமி ஹேமா உடன் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கு அதிகம் போர் அடிக்கிறது என சொல்லிக்கொண்டே இருக்கிறார். வெளியில் சென்று தெருவில் விளையாட முடியாதா, அருகில் பார்க் இதுவும் இல்லையா என பாட்டியை கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
அருகில் பார்க் ஒன்று இருக்கிறது, அங்கு நேரம் இருக்கும்போது போகலாம் என சொல்கிறார் சௌந்தர்யா. அதன் பின் ஹேமா - லக்ஷ்மி இருவருடன் படுத்து தூங்குகிறார்.