வீட்டுக்குள் மழை நீர்
ஏற்கனவே பாரதி தூக்கம் வரமால் கண்ணம்மா வீட்டின் ஹாலில்படுத்துக்கொண்டிருக்கிறார் . அப்போது திடீரென வீட்டுக்குள் மழை நீர் வந்துவிடுகிறது. பாரதி அதை பார்த்து ஷாக் ஆகிறார்.
அவர் பதறிப்போய் கண்ணம்மாவை எழுப்ப அவர் வந்து தண்ணீரை எடுத்து வெளியில் ஊற்றுகிறார். வேண்டாம் என சொன்னாலும் பாரதி அவருக்கு உதவி செய்கிறார். அந்த நேரத்தில் பாரதி தவறி விழ கண்ணம்மா பிடிக்கிறார்.
அவர்கள் இருவருக்கும் நடுவில் ரொமான்ஸ் தொடங்க மழை காரணமாக அமைந்து இருக்கிறது.