பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் அர்ச்சனா. அவர் ஜீ தமிழின் முக்கிய தொகுப்பாளராக இருந்த போது தான் பிக் பாஸ் வாய்ப்பு கடந்த வருடம் வந்தது. அதனால் அவர் ஜீ தமிழில் இருந்து வெளியேறி பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றார். பிக் பாஸுக்கு பிறகு அவர் விஜய் டிவியில் தான் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூளையில் ஒரு பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு பிறகு அவர் வீட்டில் ஓய்வில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் youtube நேரலையில் பேசினார். அப்போது அவரை ரசிகர்கள் மீண்டும் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வரும்படி அழைத்து வருகின்றனர்.
அதற்கு பதில் கூறிய அர்ச்சனா தன் காலில் 16 தையல்கள் போடப்பட்டு இருக்கிறது என்றும், அதனால் தன்னால் நிற்கவே முடியாது எனவும் கூறி இருக்கிறார். அதனால் ஒரு நாள் முழுவதும் நின்று ஷோ நடத்துவது முடியாத காரியம் என தெரிவித்து உள்ளார் அவர்.
இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் உருக்கம் அடைந்து இருக்கிறார்கள். அர்ச்சனா பேசி இருக்கும் வீடியோ இதோ..
அதற்கு பிறகு அவர் வீட்டில் ஓய்வில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் youtube நேரலையில் பேசினார். அப்போது அவரை ரசிகர்கள் மீண்டும் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வரும்படி அழைத்து வருகின்றனர்.
அதற்கு பதில் கூறிய அர்ச்சனா தன் காலில் 16 தையல்கள் போடப்பட்டு இருக்கிறது என்றும், அதனால் தன்னால் நிற்கவே முடியாது எனவும் கூறி இருக்கிறார். அதனால் ஒரு நாள் முழுவதும் நின்று ஷோ நடத்துவது முடியாத காரியம் என தெரிவித்து உள்ளார் அவர்.
இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் உருக்கம் அடைந்து இருக்கிறார்கள். அர்ச்சனா பேசி இருக்கும் வீடியோ இதோ..