விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் பாடகராக வளர்ந்து சினிமா துறையில் முன்னணியில் இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் மாளவிகா சுந்தர். இவர் தற்போது 200கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இன்ஸ்டகிராமில் அவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளுக்கு அதிக அளவில் லைக்குகள் குவியும்.
இந்நிலையில் ஒரு நபர் மாளவிகா சுந்தருக்கு மிகவும் மோசமான ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார். அதிக ஸ்கிரீன் ஷாட் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி மிகவும் கோபத்துடன் ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டு உள்ளார். அக்கா என கூறி
ஏன் இப்படி செய்கிறார்கள்? நான் தினமம் இது போன்ற விஷயங்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். பல பெண்களுக்கும் இது நடந்திருக்கும். நான் அந்த மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்ட பிறகு பலரும் அந்த ஐடியை ரிப்போர்ட் செய்து இருப்பதாக சொன்னார்கள்.
அதற்கு பிறகும் அந்த நபர் எனக்கு மெசேஜ் செய் தார். மன்னிப்பு கேட்டார், சாரி அக்கா , என் friend இப்படி செய்துவிட்டார் என சொன்னார்.
நாம் என்ன தான் செய்தாலும் இது போன்ற நபர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அதனால் இது போன்ற நபர்களை சந்தித்தால் அது பற்றி உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் பேசுங்கள் என மாளவிகா சுந்தர் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் ஒரு நபர் மாளவிகா சுந்தருக்கு மிகவும் மோசமான ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார். அதிக ஸ்கிரீன் ஷாட் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி மிகவும் கோபத்துடன் ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டு உள்ளார். அக்கா என கூறி
ஏன் இப்படி செய்கிறார்கள்? நான் தினமம் இது போன்ற விஷயங்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். பல பெண்களுக்கும் இது நடந்திருக்கும். நான் அந்த மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்ட பிறகு பலரும் அந்த ஐடியை ரிப்போர்ட் செய்து இருப்பதாக சொன்னார்கள்.
அதற்கு பிறகும் அந்த நபர் எனக்கு மெசேஜ் செய் தார். மன்னிப்பு கேட்டார், சாரி அக்கா , என் friend இப்படி செய்துவிட்டார் என சொன்னார்.
நாம் என்ன தான் செய்தாலும் இது போன்ற நபர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அதனால் இது போன்ற நபர்களை சந்தித்தால் அது பற்றி உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் பேசுங்கள் என மாளவிகா சுந்தர் தெரிவித்து உள்ளார்.