Pudhu Pudhu Arthangal: ஊரே வெள்ளத்தில் இருக்கும் போது, மருமகளை கண்டபடி பேசும் திருவேங்கடம்
அதிகம் மழை பெய்து ஊரே வெள்ளக்காடாக இருக்கிறது. அந்த நேரத்தில் மாத்திரை தீர்ந்துவிட்டது என லட்சுமி மீது கோபமாக கத்துகிறார் தாத்தா திருவேங்கடம்.
Samayam Tamil 18 Jun 2021, 11:01 pm