செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் வில்லி ராஜேஸ்வரியின் மகனை காதலித்து வரும் பவானி நேராக மணப்பெண்ணின் வீட்டுக்கே சென்று அங்கு அவரது அப்பாவிடம் உண்மையை கூறுகிறார். அதனால் கோபமான அவர் வீட்டுக்கு வரும் ராஜேஸ்வரி மற்றும் அவரது தம்பி இடம் கடும் கோபத்துடன் பேசுகிறார். "உன் மகன் ஏழை பெண்ணை காதலிக்கிறான். அதை என்னிடம் மறைத்து சம்மந்தம் பேச வந்துடீங்களா. உங்களை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் முன் வெளியில் போய்டுங்க" என அவர் கோபத்துடன் அவர் ராஜேஸ்வரியிடம் சொல்கிறார்.
இதனால் அதிர்ச்சியான ராஜேஸ்வரி அகிலாவுக்கு போன் செய்து பேசுகிறார். 'அவர் அப்படி பேசி இருக்க மாட்டாரே. நான் ஏற்கனவே அவரிடம் பேசிவிட்டேன். பவானி வந்து அவரிடம் பேசினால் அவர் போக்கிலேயே போய் ஒத்துக்கொள்ளுங்கள்" என நான் தான் சொன்னேன் என அகிலா சொல்கிறார். அப்போது தான் தெரிகிறது வில்லியிடம் மணப்பெண்ணின் அப்பா கோபமாக பேசியது எல்லாமே நாடகம் என்று.
அதன் பின் சென்னை திரும்பி வந்த பார்வதி பவானிக்கு போன் செய்கிறார். ஆனால் அவர் எடுப்பதில்லை. அதனால் பவானி வீட்டுக்கே சென்று என்ன ஆனது என கேட்கிறார் பார்வதி. அவர் நடந்த அனைத்தையும் கூறுகிறார்.
பெண்ணின் அப்பா முதலில் நல்லவர் போல பேசியதையும், அதன் பின் அவரும் வில்லி ராஜேஷ்வரியுடன் சேர்ந்து அவரை அடித்து துரத்தியது பற்றி கூறுகிறார். ‘மகேஷ் இப்போது இல்லையே, அவர் இருந்தால் ஆருதலாக இருக்கும்’ எனவும் சொல்கிறார். அவரை இப்போதே உன் கண் முன் கொண்டு வருகிறேன் என சொன்ன ஆதி பாவானியின் காதலரை உள்ளே அழைக்கிறார்.
பவானியை தான் திருமணம் செய்வேன் என மகேஷ் சொல்கிறார். ஆனால் அது அம்மா சம்மதத்துடன் நடக்க வேண்டும் எனவும் ஒரு கண்டிஷனை போடுகிறார். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆதி வாக்கு கொடுக்கிறார்.
வில்லி ராஜேஸ்வரி உடன் சேர்ந்துகொண்ட பெண்ணின் அப்பா ஆழவந்தான் ஜாதகத்தை தான் கையில் எடுத்துவிட்டதாக ஆதி கூறுகிறார். வரும் நாட்களில் இந்த் பிரச்சனையில் சில அதிரடி திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
இதனால் அதிர்ச்சியான ராஜேஸ்வரி அகிலாவுக்கு போன் செய்து பேசுகிறார். 'அவர் அப்படி பேசி இருக்க மாட்டாரே. நான் ஏற்கனவே அவரிடம் பேசிவிட்டேன். பவானி வந்து அவரிடம் பேசினால் அவர் போக்கிலேயே போய் ஒத்துக்கொள்ளுங்கள்" என நான் தான் சொன்னேன் என அகிலா சொல்கிறார். அப்போது தான் தெரிகிறது வில்லியிடம் மணப்பெண்ணின் அப்பா கோபமாக பேசியது எல்லாமே நாடகம் என்று.
அதன் பின் சென்னை திரும்பி வந்த பார்வதி பவானிக்கு போன் செய்கிறார். ஆனால் அவர் எடுப்பதில்லை. அதனால் பவானி வீட்டுக்கே சென்று என்ன ஆனது என கேட்கிறார் பார்வதி. அவர் நடந்த அனைத்தையும் கூறுகிறார்.
பெண்ணின் அப்பா முதலில் நல்லவர் போல பேசியதையும், அதன் பின் அவரும் வில்லி ராஜேஷ்வரியுடன் சேர்ந்து அவரை அடித்து துரத்தியது பற்றி கூறுகிறார். ‘மகேஷ் இப்போது இல்லையே, அவர் இருந்தால் ஆருதலாக இருக்கும்’ எனவும் சொல்கிறார். அவரை இப்போதே உன் கண் முன் கொண்டு வருகிறேன் என சொன்ன ஆதி பாவானியின் காதலரை உள்ளே அழைக்கிறார்.
பவானியை தான் திருமணம் செய்வேன் என மகேஷ் சொல்கிறார். ஆனால் அது அம்மா சம்மதத்துடன் நடக்க வேண்டும் எனவும் ஒரு கண்டிஷனை போடுகிறார். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆதி வாக்கு கொடுக்கிறார்.
வில்லி ராஜேஸ்வரி உடன் சேர்ந்துகொண்ட பெண்ணின் அப்பா ஆழவந்தான் ஜாதகத்தை தான் கையில் எடுத்துவிட்டதாக ஆதி கூறுகிறார். வரும் நாட்களில் இந்த் பிரச்சனையில் சில அதிரடி திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.