பிரபல சின்னத்திரை நடிகை சமீரா ஷெரீப் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதனால் அவர்களுக்கு அதிகம் வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் கடும் விம்சர்சனங்களை தான் சந்தித்து வருகிறது. வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு அவர் கிரிக்கெட் விளையாடுவது, ட்ராம்போலினில் குதிப்பது என சில விஷயங்களை செய்யும் வீடியோகளை வெளியிட்டு இருந்தார். கர்ப்பமாக இருக்கும்போது இதெல்லாம் தேவையா என அப்போது இருந்தே நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை சமீரா வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு ஸ்கேட்டிங் போர்டில் விளையாட இருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். பாதுகாப்பாக இருங்கள் என்றும் அட்வைஸ் கூறி வருகின்றனர்.
தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு அவ்வப்போது சமீரா பதிலடி கொடுத்தும் வருகிறார். இது என்னுடைய குழந்தை, என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என அவர் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை சமீரா வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு ஸ்கேட்டிங் போர்டில் விளையாட இருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். பாதுகாப்பாக இருங்கள் என்றும் அட்வைஸ் கூறி வருகின்றனர்.
தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு அவ்வப்போது சமீரா பதிலடி கொடுத்தும் வருகிறார். இது என்னுடைய குழந்தை, என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என அவர் கூறி இருக்கிறார்.