சந்தியா முதல் பரிசு பெற்று விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பில் பார்வதி இருக்கிறாள். இதற்கிடையில் பாரதியிடம் வந்து, 'என்ன கண்ணம்மா தோல்வி அடைஞ்சதால ரொம்ப சந்தோசமா இருக்கியா' என வெண்பா கேட்கிறாள். நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல 'நான் வெறுக்குறதுக்கு கூட அவ தகுதி இல்லாதவ' என பாரதி சொல்கிறான். அப்போது வெண்பா, உண்மைய சொல்லு, கடைசி போட்டில 'அவ ஜெயிச்சுருவான்னு பயந்தில நீ' என வெண்பா கேட்கும் போது, ஆமா என்கிறான் பாரதி. நான் கண்ணம்மா ஜெயிக்க கூடாதுன்னு இவ்வளவு ஆர்வமா இருக்கு ஒரு காரணம் இருக்கு. அவ என்னை ஏமாத்திட்டு போயிட்ட, நீ ஏன் அவ மேல இவள்வளவு வெறுப்பா இருக்க என பாரதி கேட்கும் போது, உனக்காக தான் என வெண்பா, சொல்கிறாள். நானே அவளை பற்றி யோசிக்காம இருக்க நினைக்கிறேன், நீ ஏன் அவ்வளவு யோசிக்கிற என பாரதி சொல்கிறான். அப்படி எல்லாம் கண்ணம்மாவ விட முடியாது பாரதி, அவ உன் காலை சுற்றுன பாம்பு, அவகிட்ட நீ ஒரு டைவர்ஸ் கூட வாங்கல, இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கல என வெண்பா சொல்கிறாள். இப்ப என்னதான் என்ன பண்ண சொல்ற என பாரதி கேட்கும் போது, முதல் பரிசு யார் வாங்குறாங்கன்னு பார்த்துட்டு போவேம் என வெண்பா சொல்கிறாள்.
அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா ஆரம்பம் ஆகிறது. முதல் போட்டியில் இருந்து வாங்கிய மதிப்பெண்களை பரிசீலித்து பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பரிசு வழங்குவதற்கு சிறப்பு விருந்தினாராக, பிகபாஸ் ஆரி அழைக்கப்படுகிறார். மூன்றாவது பரிசுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு முதல் இரண்டு இடத்தில் உள்ள சௌந்தர்யா குடும்பமும், சந்தியா குடும்பமும் மேடைக்கு அழைக்கப்படுகின்றனர். யார் வின் பண்ணுவார்கள் என்று சந்தியாவிடம் கேட்கும் போது, எனக்கு கண்ணம்மா தான் ஜெயிக்கணும் ஆசை என சொல்கிறாள்.
இறுதி போட்டியில் ஜெயித்து பரிசை வெல்வேன் என்று பாரதியிடம் சவால்விடும் கண்ணம்மா!
அதன்பிறகு கண்ணம்மாவிடம் கேட்கும் போது, எனக்கு சந்தியா தான் ஜெயிக்கணும். இந்த ஐந்து லட்சம் லாஸ் ஆனாலும் பரவாயில்லை. என் அத்தையோட நான் இருந்த, இந்த ஒருவாரம் எதுக்குமே ஈடாகாது என கண்ணம்மா சொல்கிறாள். அதனை தொடர்ந்து சந்தியாவை வெற்றியாளராக அறிவிக்கின்றனர். இந்த தருணத்தில் என்னோட மாமியாரை மிஸ் பண்றேன் என்று சொல்லும் சந்தியா, இந்த இடத்துல நான் ஒன்னு சொல்லணும். 'இங்க வந்ததுக்கு அப்புறம் எனக்கு ஒரு அக்கா கிடைச்சு இருக்காங்க, நான் ஜெயிக்கணும்னு மனசார நினைச்சவங்க' என சொல்லி, கண்ணம்மாவை கட்டி பிடிக்கிறாள் சந்தியா.
போட்டியில் கலந்து கொண்டதை பற்றி சௌந்தர்யா சொல்லும் போது, என் மகன், மருமகள், குடும்பம்ன்னு ஒரு வாரம் சந்தோஷமா இருந்தேன் என சொல்கிறாள். அதனை தொடர்ந்து சௌந்தர்யா, கண்ணம்மாவிற்கு இரண்டாவது பரிசாக மூன்று லட்சம் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டு குடும்பங்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறார் ஆரி அர்ஜுன். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா ஆரம்பம் ஆகிறது. முதல் போட்டியில் இருந்து வாங்கிய மதிப்பெண்களை பரிசீலித்து பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பரிசு வழங்குவதற்கு சிறப்பு விருந்தினாராக, பிகபாஸ் ஆரி அழைக்கப்படுகிறார். மூன்றாவது பரிசுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு முதல் இரண்டு இடத்தில் உள்ள சௌந்தர்யா குடும்பமும், சந்தியா குடும்பமும் மேடைக்கு அழைக்கப்படுகின்றனர். யார் வின் பண்ணுவார்கள் என்று சந்தியாவிடம் கேட்கும் போது, எனக்கு கண்ணம்மா தான் ஜெயிக்கணும் ஆசை என சொல்கிறாள்.
இறுதி போட்டியில் ஜெயித்து பரிசை வெல்வேன் என்று பாரதியிடம் சவால்விடும் கண்ணம்மா!
அதன்பிறகு கண்ணம்மாவிடம் கேட்கும் போது, எனக்கு சந்தியா தான் ஜெயிக்கணும். இந்த ஐந்து லட்சம் லாஸ் ஆனாலும் பரவாயில்லை. என் அத்தையோட நான் இருந்த, இந்த ஒருவாரம் எதுக்குமே ஈடாகாது என கண்ணம்மா சொல்கிறாள். அதனை தொடர்ந்து சந்தியாவை வெற்றியாளராக அறிவிக்கின்றனர். இந்த தருணத்தில் என்னோட மாமியாரை மிஸ் பண்றேன் என்று சொல்லும் சந்தியா, இந்த இடத்துல நான் ஒன்னு சொல்லணும். 'இங்க வந்ததுக்கு அப்புறம் எனக்கு ஒரு அக்கா கிடைச்சு இருக்காங்க, நான் ஜெயிக்கணும்னு மனசார நினைச்சவங்க' என சொல்லி, கண்ணம்மாவை கட்டி பிடிக்கிறாள் சந்தியா.
போட்டியில் கலந்து கொண்டதை பற்றி சௌந்தர்யா சொல்லும் போது, என் மகன், மருமகள், குடும்பம்ன்னு ஒரு வாரம் சந்தோஷமா இருந்தேன் என சொல்கிறாள். அதனை தொடர்ந்து சௌந்தர்யா, கண்ணம்மாவிற்கு இரண்டாவது பரிசாக மூன்று லட்சம் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டு குடும்பங்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறார் ஆரி அர்ஜுன். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.