ஆப்நகரம்

நான் மாசமா இருக்கேன், யோகா செய்யுறேன்... ரெண்டு வளைகாப்பு நடந்துச்சு - ஸ்ரீரஞ்சினி அமித் பார்கவ்

சின்னத்திரை தொகுப்பாளினி, நடுவர், ரேடியோ ஜாக்கியாக இருந்தவர், பாடகர் என பன்முக தன்மையை கொண்டவர் ஸ்ரீரஞ்சனி. இவர் டிவி தொடர்களிலும், படங்களிலும் நடித்த அமித் பார்கவை திருமணம் செய்து கொண்டார்.

Samayam Tamil 1 Apr 2019, 8:08 pm
சின்னத்திரை தொகுப்பாளினி, நடுவர், ரேடியோ ஜாக்கியாக இருந்தவர், பாடகர் என பன்முக தன்மையை கொண்டவர் ஸ்ரீரஞ்சனி. இவர் டிவி தொடர்களிலும், படங்களிலும் நடித்த அமித் பார்கவை திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil Sriranjani


இந்நிலையில் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர் யோகா செய்வது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “யோகா செய்வது உடலுக்கும், மனதுக்கு நல்லது. நான் கர்ப்பமாவதற்கு முன்பிருந்தே யோகா, டான்ஸ் ஆடுவதை செய்து வருகிறேன். இப்போதும் செய்கிறேன்.

Shivani Narayanan: சில எபிஸோடுகளிலேயே கடைக்குட்டி சிங்கம் தொடரிலிருந்து வெளியேறிய ஷிவானி... காரணம் இதானாம்



மீண்டும் அந்த சம்பவம் நடக்கக் கூடாது, அப்புறம் சோத்துக்கு திண்டாட்டம் தான்! – ரீ எண்ட்ரி ஆகும் ‘ஜூலி’

என்னை போல் மற்றவர்கள் செய்ய முயற்சிக்க வேண்டாம். உங்களின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு செய்யவும். ” குறிப்பிட்டுள்ளார்.

அதிசார குரு பெயர்ச்சி 2019 என்றால் என்ன? - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்

இரண்டு வளைகாப்பு:

அவர் கூறும்போது, “எனக்கு இரண்டு வளைகாப்பு நடந்தது. முதலாவதாக கணவர் அமித் பார்கவின் பெங்களூரு வீட்டிலும், மற்றொன்று என்னுடைய தாய் வீட்டில் சீமந்தம் நடந்தது.


விவாகரத்துக்கு பின் ஜோடியாக டிவி ஷோ... நொந்துகொள்ளும் சாய் சக்தி

பொதுவாக வயிற்றிலிருக்கும் குழந்தை தாயின் குரலை நன்கு அறியும் என்பார்கள். ஆனால் என் குழந்தைக்கு அப்பாவான அமித்தின் குரலும் நன்கு பரிட்சயம். அவர் எனக்கும், குழந்தைக்கும் கதைகளை படித்து காட்டுவார். பாட்டு பாடி அசத்துவார். விரைவில் நாங்கள் பெற்றோர் ஆக உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி