சக்தி வெற்றி மீது போலீஸில் புகார் கொடுக்க சென்ற நிலையில் இன்றைய எபிசோடில் மெஸ்ஸில் யமுனாவிடம் ஸாரி சொல்ல முயற்சிக்கும் கார்த்தி சொல்ல முடியாமல் பேப்பரில் ஸாரி என எழுதி பணத்துடன் கொடுத்து விட்டு செல்ல இதை யமுனா கவனிக்காமல் போகிறாள். இந்த பக்கம் வெற்றி நண்பர்களுடன் வசூல் பணத்தை எண்ணி கொண்டிருக்க போலீஸ் கான்ஸ்டபிள் போன் செய்து சக்தி புகார் கொடுத்த தகவலை சொல்ல வெற்றி ஷாக்காகிறான். அப்பொழுது அந்த வழியாக சக்தி வர பதறிப்போன வெற்றி வசூல் டப்பாவை மறைக்க சக்தியிடம் கிரிவலம் மாட்டிக் கொள்கிறான்.
இந்த ரவுடிகூட நீங்க என்ன பண்றீங்க என சக்தி கேட்க வெற்றியும் தடியனும் அவன் வேலை கேட்டு வந்திருக்கான் என்று சமாளிக்கின்றனர். வேறொரு போலீஸ் கான்ஸ்டபிள் இரங்கநாயகிக்கு போன் செய்து வெற்றி மீது ஒரு பெண் புகார் கொடுத்திருக்கிறாள் என சொல்ல இரங்கநாயகி அவள் முகவரியை கேட்கிறாள்.
அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பிறகு மெஸ் கல்லாவில் கார்த்தி கொடுத்த பணத்தோடு சாரி என எழுதியிருக்கும் பேப்பரை எடுத்த துர்கா யமுனாவை கலாய்க்கிறாள். அங்கு சக்தி வர அதை மறைத்து விடுகிறாள்.பிறகு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நல்ல கான்ஸ்டபிள் புகாரை எடுத்து மறைத்து வைக்க இரங்கநாயகியிடம் பேசிய கான்ஸ்டபிள் புகாரை தேடி ஏமாறுகிறார். அடுத்து இரங்கநாயகி கொலை வெறியில் இருக்க வெற்றி வர தகவலை சொல்ல வெற்றி தெரியாததை போல் சமாளிக்கிறான்.
அடுத்து சக்தி சாந்தா அக்காவை அழைத்து சீக்கிரம் கடன திருப்பி குடுத்துடுங்க நான் வட்டி இரங்கநாயகி மகன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டேன் என்று சொல்ல, சாந்தாவும் மீனாட்சியும் பயந்து போய் நிற்கின்றனர். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது பற்றி தொடர்ந்து மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இந்த ரவுடிகூட நீங்க என்ன பண்றீங்க என சக்தி கேட்க வெற்றியும் தடியனும் அவன் வேலை கேட்டு வந்திருக்கான் என்று சமாளிக்கின்றனர். வேறொரு போலீஸ் கான்ஸ்டபிள் இரங்கநாயகிக்கு போன் செய்து வெற்றி மீது ஒரு பெண் புகார் கொடுத்திருக்கிறாள் என சொல்ல இரங்கநாயகி அவள் முகவரியை கேட்கிறாள்.
அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பிறகு மெஸ் கல்லாவில் கார்த்தி கொடுத்த பணத்தோடு சாரி என எழுதியிருக்கும் பேப்பரை எடுத்த துர்கா யமுனாவை கலாய்க்கிறாள். அங்கு சக்தி வர அதை மறைத்து விடுகிறாள்.பிறகு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நல்ல கான்ஸ்டபிள் புகாரை எடுத்து மறைத்து வைக்க இரங்கநாயகியிடம் பேசிய கான்ஸ்டபிள் புகாரை தேடி ஏமாறுகிறார். அடுத்து இரங்கநாயகி கொலை வெறியில் இருக்க வெற்றி வர தகவலை சொல்ல வெற்றி தெரியாததை போல் சமாளிக்கிறான்.
அடுத்து சக்தி சாந்தா அக்காவை அழைத்து சீக்கிரம் கடன திருப்பி குடுத்துடுங்க நான் வட்டி இரங்கநாயகி மகன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டேன் என்று சொல்ல, சாந்தாவும் மீனாட்சியும் பயந்து போய் நிற்கின்றனர். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது பற்றி தொடர்ந்து மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.