ஆப்நகரம்

திரும்பூர் கேரம் போர்டு சம்பவத்தை கலாய்தெடுத்த மீம்ஸ்....

திருப்பூரில் போலீசார் டரோனை கண்டு கேரம்போர்டு பின்பு ஒளிந்து கொண்ட இளைஞரை வைத்து மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 16 Apr 2020, 10:18 am
தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil tirupur drone video memes


இந்நிலையில் திருப்பூரில் திருமுருகன்பூண்டி போலீசாரால் ட்ரோன் பயன்படுத்தி கண்காணிக்கும் போது சில இளைஞர்கள் மரத்தடியில் நின்று கேரம் போர்டு விளையாடியதை பார்த்து அவர்கள் அருகில் ட்ரோனை கொண்டு சென்றனர். அதை பார்த்த இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினர். அதில் ஒருவன் கேரம்போர்டால் தன் முகம் தெரியாதவாரு மறந்து கொண்டான்.


Also Read : ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால்....

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதை வைத்து சமூகவலைத்தளங்களில் பல மீம்ஸ்கள் வந்து குவிந்துவிட்டன. அதில் சில மீம்ஸ்களை கீழே காணுங்கள்.









அடுத்த செய்தி