அமெரிக்காவைச் சேர்ந்த சீ நிகோ என்பவர் கடந்த வாரம் அமெரிக்காவின கேனல் ஸ்டீரீட் என்ற பகுதியில் உள்ள சேஸ் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் வங்கிக்குள் நுழைந்து அங்கிருந்த அதிகாரியிடம் ஒரு துண்டு சீட்டு கொடுத்துள்ளார். அதில் "என்னிடம் துப்பாக்கி இருக்கிறது" என எழுதியிருந்தது. அதன் பின் சீ நிகோ அவரிடம் "இது வங்கிக் கொள்ளை எனது பேக்கில் பணத்தை போடுங்கள்" என மிரட்டியுள்ளார். அங்கிருந்து அவர் கொஞ்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளானர். ஆனால் சில மணி நேரங்களில் அவர் போலீசாரிடம் சிக்கிவிட்டார். இதையடுத்து அந்த வழக்கு கோர்ட்டிற்கு சென்றது. கோர்ட்டில் அவர் ஜாமின் கேட்டிருந்தார். அதன்படி கோர்டும் அவருக்கு ஜாமின் வழங்கியது.
ஜாமினில் வெளிவந்த அவர் மீண்டும் வேறுபகுதியில் உள்ள சேஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்று 100 டாலர் பணத்தை கொள்ளயடித்துள்ளார். ஆனால் இந்த முறை சில நிமிடங்களிலேயே போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.
ஏற்கனவே வங்கிகொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர் ஜாமினில் வெளியே வந்த உடனேயே மீண்டும் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.
ஜாமினில் வெளிவந்த அவர் மீண்டும் வேறுபகுதியில் உள்ள சேஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்று 100 டாலர் பணத்தை கொள்ளயடித்துள்ளார். ஆனால் இந்த முறை சில நிமிடங்களிலேயே போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.
ஏற்கனவே வங்கிகொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர் ஜாமினில் வெளியே வந்த உடனேயே மீண்டும் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.