மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 37 வயதான ஒருவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர் தன் தோழி ஒருவரை பார்ப்பதற்காக பார் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த ஒரு கும்பல் கஞ்சா சிகரெட் கொடுத்துள்ளனர். இதை வாங்கி புகைத்த அவர் அங்கேயே மயங்கிவிட்டார். உடனே அவர் கடத்தி சென்ற சில ஆண்கள் தனி வீடு ஒன்றில் வைத்து, மணிக்கணக்காக மாறி மாறி அந்த ஆணை சக ஆண்கள் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.
சில மணி நேரம் கழித்து சுய நினைவு திரும்பிய அந்த மேனேஜர், தனது பரிதாப நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து தப்பி ஓடி அம்போலி போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் 48 வயதான கிரண் கெய்க்வாட் என்ற நபரை போலீசார் கைது செய்தனர் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
அங்கிருந்த ஒரு கும்பல் கஞ்சா சிகரெட் கொடுத்துள்ளனர். இதை வாங்கி புகைத்த அவர் அங்கேயே மயங்கிவிட்டார். உடனே அவர் கடத்தி சென்ற சில ஆண்கள் தனி வீடு ஒன்றில் வைத்து, மணிக்கணக்காக மாறி மாறி அந்த ஆணை சக ஆண்கள் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.
சில மணி நேரம் கழித்து சுய நினைவு திரும்பிய அந்த மேனேஜர், தனது பரிதாப நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து தப்பி ஓடி அம்போலி போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் 48 வயதான கிரண் கெய்க்வாட் என்ற நபரை போலீசார் கைது செய்தனர் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.