ஆப்நகரம்

Varthaman Abhinandan: டைப்ரைட்டரில் வரையப்பட்ட "அபிநந்தன்" ஓவியம்...! அசத்திய பெங்களூரு கலைஞர்...!

புல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா கொடுத்த பதிலடியின் பிரபலமானவர் அபிநந்தன் வர்தமானன். இந்திய விமானப்படை விமானியான இவர் இன்று பல இந்தியர்களின் மனதில் ஹீரோ ஆகிவிட்டார்.

Samayam Tamil 25 Mar 2019, 5:48 pm
புல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா கொடுத்த பதிலடியின் பிரபலமானவர் அபிநந்தன் வர்தமானன். இந்திய விமானப்படை விமானியான இவர் இன்று பல இந்தியர்களின் மனதில் ஹீரோ ஆகிவிட்டார்.
Samayam Tamil டைப்ரைட்டரில் வரையப்பட்ட அபிநந்தன் ஓவியம்


இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் இவருக்கு மரியாதை செய்யும் வகையில் இவரது புகைப்படத்தை டைப்ரைட்டர் மூலம் வடிவமைத்துள்ளார்.

பாங்க் ஆப் பரோடா வின் முன்னாள் பணியாளரான இவர் தனது கனவான டைப்ரைட்டர் மூலம் படம் வரைவதற்காக தனது பணியில் இருந்து கட்டாய் ஓய்வு பெற்று விட்டு இதை தொடர்கிறார்.

இவர் ஏற்கனவே மகாத்மா காந்தி, அன்னை தெரசா, அப்துல் கலாம், ஓபாமா, ஜெயலலிதா போன்றோரின் புகைப்படத்தை இதே போல டைப்ரைட்டர் மூலம் வரைந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி