ஆப்நகரம்

முன்னாள் காதலனுக்கு வெங்காயம் பரிசளித்த காதலி

பிரிந்து சென்ற காதலரை அழவைக்க காதலி காதலனுக்கு ஆயிரம் கிலோ வெங்காயம் வாங்கி பரிசளித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 22 May 2020, 9:25 am
அடிக்கடி சண்டை நடப்பது சகஜமான விஷயம் அவர்கள் சண்டை போட்டு புரிந்துகொள்வதும் பின்னர் சில மாதங்கள் கழித்து சேர்வதும் வாடிக்கையான ஒன்றுதான் ஆனால் சில நேரங்களில் இந்த பிரிவு நிரந்தரமாகி விடுகிறது சில பிரிவுகள் மீண்டும் செல்வதே இல்லை என ஆங்கிலத்தில் கூறுகின்றனர்
Samayam Tamil onion attendence


பரக சீனாவில் ஒரு காதல் ஜோடி சமீபத்தில் பிரிந்துள்ளனர் காதலும் காதலியும் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்கள் காதலை முறித்துக் கொண்டு தனித்தனியாக இருந்துள்ளனர் அப்பொழுது காதலி தன் காதலனை பிரிந்த சோகத்தால் மூன்று நாட்கள் அழுதுள்ளார். ஆனால் காதலன் வழக்கம் போல எந்த எதுவும் நடக்காததுபோல இருந்துள்ளார் இந்த விஷயம் காதலிக்கு தெரியவந்துள்ளது இதனால் கடுப்பான காதலி தன் காதலனை அழ வைக்க வேண்டும் என்பதற்காக அவரது வீட்டிற்கு சுமார் 1000 கிலோ அளவிற்கு வெங்காயத்தை வாங்கி ஒரு வீட்டு வாசலில் வைத்து அதில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார் நான் மூன்று நாட்களாக அழுதுவிட்டேன் நம் காதலுக்காக இப்போது உன்னுடைய நேரம் என் குறிப்பு எழுதி வைத்துள்ளார் காதலன் வீட்டு முன்பு காயங்களில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்ட அதைப் பார்த்து குழம்பி போய் விட்டது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இந்த செய்தியும் வெளியானது.

காதலி தன் காதலனை அழ வைக்க சுமார் ஆயிரம் கிலோ வெங்காயத்தை பரிசாக அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது இது குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் இல் தெரிவியுங்கள்

அடுத்த செய்தி