ஆப்நகரம்

நடுரோட்டில் நிர்வாணமாக செக்ஸ் செய்த ஜோடி; போலிசில் சிக்கிய பின்பும் ஆடை அணிய மறுத்ததால் பரபரப்பு

அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் நடுரோட்டில் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாணமாக செக்ஸ் செய்து கொண்டிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Samayam Tamil 7 May 2019, 4:50 pm
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் நடுரோட்டில் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாணமாக செக்ஸ் செய்து கொண்டிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முதலில் இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இது போலியான தகவலாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது வந்த தகவல் உண்மை என தெரியவந்தது.
Samayam Tamil நடுரோட்டில் நிர்வாணமாக செக்ஸ் செய்த ஜோடி


அந்த பகுதியில் கேரி கில் (46), என்பவரும், கிரிஸ்டல் பிரான்ஸிஸ் என்ற பெண்ணும் நடுரோட்டில் நிர்வாணமாக செக்ஸ் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் பாதி காலியான மதுபாட்டில் ஒன்றும் இருந்தது.
Read More: என்னை நாய், பூனையுடன் எல்லாம் உடலுறவு வைக்க சொல்கிறார்; நடிகரின் மனைவி கோர்ட்டில் கதறல்

இதனால் அந்த தம்பதி அதிகமான போதையில் இதை செய்து கொண்டிருப்பதாக கருதிய போலீசார் அவர்களை நிறுத்தி ஆடைகளை அணிய சொன்னார்கள். ஆனால் அதற்கு அந்த பெண் ஒப்புக்கொள்ளாமல் ஆடைகள் இல்லாமலேயே இருந்துள்ளார்.

அதன்பின்பு போலீசார் அவர்களின் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை ஆடைகளை அணிய வைத்தனர். அதன் பின் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து கில் அளித்த வாக்குமூலத்தில் எனக்கு உடலுறவு தேவைப்படும் போது அவளிடம் கேட்பேன் அவள் சம்மதம் தெரிவித்தால் உடலுறவு கொள்வோம் அப்படி தான் அன்றும் நடந்தது. இதில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்களை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.
Read More: என் காதலிக்கு அந்த நடிகை மீது பொறாமை அதனால் நான் அதை பார்க்க அவள் அனுமதிப்பதில்லை

இதன் பின்பு இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் அருந்தியது சாதாரண மது தானா அல்லது அதீத போதை வஸ்துகள் கலந்த மதுவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி