ஆப்நகரம்

சிக்னலில் கரும்பு திருடும் யானைகள் வைரலாகும் வீடியோ

யானைகள் லாரியிலிருந்து கருப்பை எடுத்துச் சாப்பிடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

Samayam Tamil 15 Feb 2020, 11:52 am
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இரண்டு யானைகள் சுமையுந்தில் அழைத்துச் செல்லப்படுகிறது. அப்பொழுது அந்த சுமையுந்துகள் சிக்னலுக்காக நிற்கிறது. அந்த சமயம் பார்த்து அந்த பக்கம் ஒரு கரும்பு ஏற்றிச் செல்லும் சுமையுந்து ஒன்று வந்து நிற்கிறது. இதைப் பார்த்ததும் யானை குஷியாகி தன் தும்பிக்கையால் அந்த கரும்பை எடுத்து ருசித்துச் சாப்பிட்டது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். பலர் இந்த வீடியோ குறித்து கமெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
Samayam Tamil elephant theft viral



Also Read : தலையில் கல்லை தூக்கி போட்டு கொலைகள் செய்த சைக்கோ கொலைகாரன்...! ரத்தம் உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்

அடுத்த செய்தி