ஆப்நகரம்

தாய்க்கு தெரியாமல் மகளையும், மகளுக்கு தெரியாமல் தாயையும் உல்லாசம் அனுபவித்த இளைஞன்; வெளியான பகீர் தகவல்கள்...!

சேலம் மாவட்டம் அழகாபுரி அருகே பிரபலமான மசாஜ் சென்டர் உள்ளது. அங்கு பணியாற்றி வந்த நல்லதம்பி என்ற நபர் அங்கு வரும் பெண்களிடம் செல்போன் மூலம் பேசி பழகி, அவர்களை மயக்கி அவ்வப்போது அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

Samayam Tamil 13 May 2019, 4:31 pm
சேலம் மாவட்டம் அழகாபுரி அருகே பிரபலமான மசாஜ் சென்டர் உள்ளது. அங்கு பணியாற்றி வந்த நல்லதம்பி என்ற நபர் அங்கு வரும் பெண்களிடம் செல்போன் மூலம் பேசி பழகி, அவர்களை மயக்கி அவ்வப்போது அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
Samayam Tamil தாய்க்கு தெரியாமல் மகளையும், மகளுக்கு தெரியாமல் தாயையும் உல்லாசம் அனுபவித்த இளைஞர்


அவரின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அவரை ஒரு கட்டத்தில் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் மொத்தம் 15 பெண்களிடம் உல்லாசமாக பேசி உல்லாசம் அனுபவித்துள்ளது தெரியவந்தது. இது மட்டுமில்லாமல் அந்த பெண்களுடன் இவர் தனிமையில் இருக்கும் போது போட்டோக்கள் மட்டும் வீடியோக்களை எடுத்து பின்னர் அந்த போட்டோ, வீடியோக்கள் மூலம் அந்த பெண்களை மிரட்டி அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையையும் செய்துள்ளார்.

இதற்கிடையில் அவரிடம் ஏமாந்த பெண்களின் ஒரு தாயும் மகளுமே இருக்கின்றனர். மகளுக்கு தெரியாமல் தாயிடமும், தாய்க்கு தெரியாமல் மகளிடமும் உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும் இருவரையும் தனித்தனியே வீடியோ எடுத்து அதை வைத்து தனித்தனியே இருவரையும் மிரட்டி பணம் பறித்துள்ள விபரம் தெரியவந்துள்ளது. தற்போது இவரை போலீசார் கைது செய்து, இவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் இவர் எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளார். எந்தெந்த பெண்களிடம் எவ்வளவு பணம் பறித்துள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி