ஆப்நகரம்

TN Lok Sabha Nomination:டெபாசிட் தொகை ரூ25 ஆயிரத்தை சில்லறையாக கொடுத்த தென் சென்னை வேட்பாளர்...! எந்த கட்சி தெரியுமா?

இந்தியாவில் பாராளூமன்ற தேர்தல் துவங்கிவிட்டது. தமிழகத்தில் வரும் ஏப் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் முடிவடைந்தது.

Samayam Tamil 26 Mar 2019, 4:25 pm
இந்தியாவில் பாராளூமன்ற தேர்தல் துவங்கிவிட்டது. தமிழகத்தில் வரும் ஏப் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் முடிவடைந்தது.
Samayam Tamil ரூ25 ஆயிரத்தை சில்லறையாக கொடுத்த தென் சென்னை வேட்பாளர்


பொதுவாக தேர்தல் என்றாலே வித்தியாசமாக ஏதாவது ஒன்று நடக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மக்களுக்கு மாதம் 10 லிட்டர் சரக்கு என வாக்குறுதிகளை வழங்கினார். இந்த செய்தி வைரலாக பரவியது.
Read More: "அவருக்கு வயகராவே தேவையில்லை" 74 வயது காதலனின் ரகசியம் சொல்லும் 21 வயது காதலி...!

இந்நிலையில் சென்னையை சேர்ந்த குப்பல்ஜி தேவதாஸ் என்பவர் அம்மா மக்கள் தேசிய கட்சி சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

Read More: வயதிற்கு வந்த பெண் மற்ற ஆண்களுடன் உல்லாசமாக இருக்க பெற்றோரே கட்டித்தரும் "காதல் குடிசை"

தேவதாஸ் தான் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை சமீபத்தில் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது டிபாசிட் தொகையாக ரூ 25 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் தேவதாஸ் அந்த ரூ 25 ஆயிரத்தையும் சில்லறையாக அதாவாது ரூ 10, 5 2 மற்றும் 1 காயின்களை கொண்டு ரூ 25 ஆயிரத்தை டெப்பாசிட் தொகையாக கொடுத்துள்ளார்.

Read More: குளர் பானத்தில் வயகரா கலந்ததால் 6 மணி நேர "விரைப்பால்" தவித்த ஆண்..!
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் இவர் மொத்தம் 13 பாத்திரிங்களில் இந்த 25 ஆயிரம் காயின்களை கொடு வந்துள்ளது. இதை வேட்பு மனுவுடன் சேர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி