ஆப்நகரம்

பள்ளிக்குள் புகுந்த சிங்கம் - வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலத்தில் சிங்கம் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 6 May 2020, 1:21 pm
குஜராத் மாநிலம் பஸ்வாலா என்ற கிராமத்திற்குள் சிங்கம் ஒன்று உணவு தேவி வந்துள்ளது. அப்பொழுது அந்த சிங்கம் உணவு தேடி அங்கு பூட்டியிருந்த ஒரு பள்ளிக்குள் சென்று மாட்டிக்கொண்டது. இது குறித்து வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil lion viral video


இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்ட வீடியோவில் ஒரு ஜன்னலின் வழியாக சிங்கம் ஒன்ற எப்படி பார்க்கிறது. அதை படிப்பதற்காக வெளியே ஒரு கூண்டை தயார் செய்து வருகின்றனர். இதை அவர் பள்ளிக்கு வந்த சிங்கம் தன்னையும் சேர்த்துக்கொள்ளும் படி கேட்டுள்ளது. என பகிர்ந்துள்ளார்.



அந்த பகுதி உணவு தேடி வந்துள்ளது இந்த சிங்கம். கால்நடைகள் இருக்கும் பகுதிக்கு சென்ற போது அங்கிருந்தவர் இந்த சிங்கத்தை விரட்டியுள்ளார். அது எப்படியோ இந்த பள்ளிக்குள் சென்று மாட்டிக்கொண்டது. பின்னர் அந்த சிங்கத்தை பிடித்து கூண்டில் அடைத்து மீண்டும் காட்டிற்குள் கொண்டு விட்டனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி