நாம் தினந்தோறும் சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறோம். ஒவ்வொரு ஓட்டத்தையும் காசாக மாற்ற முயற்சிக்கிறோம். இப்படியாக ஒரு மனிதன் ஒரு நாளில் 3ல் ஒரு பங்கு நேரத்தை உழைப்பிற்காக செலவிடுகிறான். தினமும் 8 மணி நேரம் வேலை பார்த்து உழைத்து மாதம் ஒரு முறை வருமானத்தை பெறுகிறான். ஆனால் ஒருவர் வாரம் 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்து ஆண்டிற்கு ரூ2.3 கோடி சம்பாதிக்கிறார் என சொன்னால் நம்பமுடிகிறதா?
இவர் ஆரம்பத்தில் தினமும் 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்துளு்ளார். அதுவும் தினமும் அவரது டீம் உடன் வேலையை பகிர்ந்தளித்து பேச வேண்டியது மட்டுமே இவரது வேலை, டீம்மிடமிருந்து வேலையை வாங்கி சரியான நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும். தற்போது இவர் பதிவு உயர்வு பெற்றுள்ளார். இவர் தற்போது ஒரு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மீட்டிங் மட்டுமே பங்கேற்கிறார். அதன் மூலம் வாரம் 2 மணி நேரம் மட்டுமே பணியாற்றுகிறார்.
இதற்காக அந்நிறுவனம் இவருக்கு இந்திய மதிப்பில் ரூ2.3 கோடி பணத்தை ஆண்டிற்கு சம்பளமாக வழங்குகிறது. இவர் அவர் அந்த தளத்தில் பகிர்ந்துள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்