ஆப்நகரம்

இடியே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய அதிஷ்டசாலி - வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் கொட்டும் மழையில் குடை பிடித்து சென்றவர் மீது இடி விழுந்து நூலிழையில் அவர் உயிர் தப்பிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 26 Aug 2019, 7:40 pm

இடி விழுந்து பிழைத்தவனும் இருக்கிறான், வரப்பில் வழுக்கி இறந்தவனும் இருக்கிறான் என்பது பலர் சொல்லி கேட்டிருப்போம். அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது.
Samayam Tamil இடியே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய அதிஷ்டசாலி


அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா என்ற மாகாணத்தின் கான்வே என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தொழிற்நுட்ப அகாடமி ஒன்று உள்ளது. அந்த பகுதியில் கடுமையாக மபழை பெய்து கொண்டிருந்த போஐ மெக் நெயில் என்பவர் கையில் குடையை பிடித்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

உடலுறவுக்கு அழைக்கும் போது வேண்டாம் என தூங்கியதால் கோபத்தில் வீட்டை கொளுத்திய பெண்...!

அப்பொழுது அவர் மீது இடி ஒன்று விழுந்தது. நல்லவேளையாக அவர் கையில் எடுத்து சென் குடையின் மீது இடி விழுந்ததால் அவருக் கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்த காக்காவுக்கு இருக்குற அறிவு கூட நம்ம கிட்ட இல்ல... - வைரலாகும் வீடியோ

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியில் அவர் நடந்து செல்லும் போது அவர் குடையில் மின்னல் போன்ற ஒரு வெளிச்சம் வந்து அவர் குடையின் மீது விழுந்தும் அவர் பதறிப்போவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி