ஆப்நகரம்

200 கி.மீ தூரத்திற்கு தெரியும் இமயமலை

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் சுற்றுச்சூழல் மாசு குறைவாக இருக்கிறது இதனால் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் இமயமலை தெளிவாக தெரியும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Samayam Tamil 19 May 2020, 9:58 am
வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஊர்வலங்கள் மக்கள் என்னடா தொழிற்சாலைகள் உட்பட எந்த வித நீங்கவில்லை ஆசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். வாகனப் போக்குவரத்து இல்லாமலிருப்பது மற்றும் தொழிற்சாலைகள் இயங்காமல் இருப்பதால் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது கங்கை நதிக்கரையில் முன்பு இல்லாத அளவுக்கு சுத்தம் ஆகிவருகிறது.
Samayam Tamil himalayas



இந்நிலையில் நேபாள் மாநிலத்தின் பால் காட்மாண்டு பகுதி பள்ளத்தாக்கிலிருந்து இமயமலை தெளிவாக தெரியும் புகைப்படம் நேபாளி டைம்ஸ் என்று ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது இதில் அவர்கள் இந்த புகைப்படம் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இந்த புகைப்படம் குறித்து உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்

அடுத்த செய்தி