ஆப்நகரம்

சமூகஇடைவெளியை கடைபிடிக்க குச்சியில் மாலை மாற்றிய தம்பதி

சமூகஇடைவெளியை கடைபிடிக்க திருமண தம்பதிகள் குச்சி மூலம் மாலை மாற்றிக்கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 5 May 2020, 10:44 am
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் யாரை வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். தேவையுடன் வெளியே வந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்கனேவ நிச்சியக்கப்பட்ட திருமணங்கள் நடந்து வருகிறது.
Samayam Tamil Mumbai Marriage social distance



இந்த வரிசையில் மும்பையில் உள்ள ஜோடி தங்கள் திருமணத்தின் போது மாலை மாற்றிக்கொள்ள குச்சியை வைத்து மாலை மாற்றிக்கொண்டனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கருத்திட்டு வருகின்றனர். எளிமையாகவும் அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடந்த இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி